Category: தமிழ் நாடு

பொதுச்செயலாளர் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான 3வது வழக்கும் தள்ளுபடி…

சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான 3வது வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே இதுதொடர்பான இரு வழக்குகள் தள்ளுபடி…

மிலாதுன் நபி: நாளை மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு…

சென்னை: இஸ்லாமியர்களின் பண்டிகையான மிலாதுன் நபி நாளை கொண்டாடப்படும் நிலையில், நாளை மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும்…

வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோசிப் பொருத்தி கண்காணிப்பு’! சென்னை மாநகராட்சி முடிவு…

சென்னை: சென்னை பகுதிகளில் உலாவரும் தெரு நாய்களுக்கு சுமார் 10ஆயிரம் நாய்களக்கு ஏற்கனவே சோதனை முறையில மைக்ரோசிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், வீடுகளில்…

உங்களுடன் ஸ்டாலின் முகாம் மக்களை அடித்து விரட்டுவதற்கா? அன்புமணி காட்டம் – காவல்துறை விளக்கம்…

சென்னை: உங்களுடன் ஸ்டாலின் முகாம் மக்களுக்கு உதவுவதற்கா? மக்களை அடித்து விரட்டுவதற்கா? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ராணிப்பேட்டை அருகே செப்டம்பர் 3ந்தேதி நடைபெற்ற…

அண்ணன் எடப்பாடியார் முதுகில் குத்திவிட்டதாக நான் சொல்லவே இல்லையே! பிரேமலதா

மேல்மருவத்தூர்: ‘அண்ணன் எடப்பாடியார் முதுகில் குத்திவிட்டதாக நான் சொல்லாத விஷயங்களை சொன்னதாக தொலைக்காட்சிகளில் செய்தி பரவுகிறது. அது தவறான விஷயம். அந்த வார்த்தை என் வாயில் வரவே…

மின்வாரியத்தில் 1,794 கள உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை; மின்வாரியத்தில் 1,794 கள உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு தியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை…

தீண்டாமையின் உச்சம்: சாதிய ரீதியாக அரசு ஊழியரை காலில் விழ வைத்த திமுக கவுன்சிலர் – வன்கொடுமை வழக்கு – தலைமறைவு….

திண்டிவனம்: தீண்டாமையின் உச்சமாக, சாதிய ரீதியாக அரசு ஊழியரை காலில் விழ வைத்த திமுக கவுன்சிலர் மீது வன்கொடுமை வழக்கு பதிவான நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளார்.…

சென்னையில் மழைநீர் சேமிக்க 70 குளங்கள், 88 மழைநீர் உறிஞ்சும் பூங்காங்கள் புனரமைப்பு! மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னையில், மழைநீர் சேமிக்கும் வகையில் ரூ.159.08 கோடி மதிப்பீட்டில் 70 குளங்களில் புனரமைக்கப்பட்டு உள்ளதாகவும், 88 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி…

சென்னை மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்! கலெக்டர் அறிவிப்பு…

சென்னை: சென்னை மாவட்டத்திற்குள், காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர்…