Category: தமிழ் நாடு

திமுக ஆட்சியில் “எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்” – சிபிஐ விசாரணை! ரூ.888 கோடி ஊழல் குறித்து எடப்பாடி உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்…

சென்னை: திமுக அட்சியில் “எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்” என்று விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,…

அரசு பணி வழங்கியதில் ரூ.888 கோடி ஊழல் என்பது மத்தியஅரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி! நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

சென்னை: அரசு பணி வழங்கியதில் திமுக அரசு ரூ.888 கோடி ஊழல் என்பது மத்தியஅரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி என ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள தமிழ்நாடு நகராட்சி…

தென்காசி மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்..

தென்காசி: தென்காசி மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். இது அம்மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ன்காசி அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.…

தென்காசியில் ரூ.1,020 கோடி மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள சீவநல்லூர் பகுதியில் கட்டப்பட்டு வரும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் ஒரு லட்சமாவது வீட்டை திறந்து…

நகராட்சி துறையில் அரசு பணி வழங்கியதில் திமுக அரசு ரூ.888 கோடி ஊழல்! தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அம்பலம்…

சென்னை: தமிழ்நாடு அரசு பணி வழங்கியதில் திமுக அரசு ரூ.888 கோடி ஊழல் செய்துள்ளதாக என்ஐஏ தகவல்களை சுட்டிக்காட்டி பிரபல பத்திரிகையான தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்…

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி மினி பேருந்துகள்! டெண்டர் கோரியது மாநகர பேருந்து கழகம்

சென்னை: சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயில் சேவையில், அடுத்த கட்டமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பயணிகளின் வசதிக்காக ஏசி மினி பேருந்துகளை…

“யாரை காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது?!’ ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து அன்புமணி ராமதாஸ் கேள்வி…

சென்னை: சிபிஐ விசாரணையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு இரண்டாவது முறையாக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் யாரை காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது?…

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு! நேரடியாக ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

தென்காசி: தென்காசிக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்க, கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்…

ரூ. 23 கோடியே 58 லட்சம்: முஸ்லிம்லீக் எம்.பி. நவாஸ்கனி மீதான சொத்துகுவிப்பு வழக்கில் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வருமானத்திற்கும் அதிகாக சொத்து குவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. நவாஸ் கனி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது…

வருண்குமார் ஐபிஎஸ் மன நல ஆலோசனை பெற வேண்டும்! சீமான் பதில் மனுவில் ‘சீண்டல்’…

சென்னை: ’வருண்குமார் ஐ.பி.எஸ் மன நல ஆலோசனை பெறும் நேரம் வந்துவிட்டது’ என்றும், விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அவர் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர் என சீமான்…