Category: தமிழ் நாடு

மகிழ்ச்சி ! அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது குறித்து செங்கோட்டையன்…

ஈரோடு; அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது வேதனை அளிக்கவில்லை, மகிழ்ச்சி அளிக்கிறது என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். அதிமுக மீண்டும் வலுப்பெற்று ஆட்சி அமைக்க கட்சியில் இருந்து பிரிந்து…

கெடு விவகாரம்: அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் டிஸ்மிஸ்!

சென்னை: அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது அதிமுகவின ரிடையே சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

அடேயப்பா…..? தி.மு.க எம்.எல்.ஏ நடத்திய மொய் விருந்தில் ரூ.1.80 கோடி வசூல்

சென்னை: தி.மு.க எம்.எல்.ஏ நடத்திய மொய் விருந்தில் ரூ.1.80 கோடி வசூலாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊழல் கருப்புபணம் வெள்ளையாக்கப்பட்டு உள்ளதா என சமூக…

ஒரே நாளில் ரூ.274.41 கோடி: தமிழ்நாடு பதிவுத்துறையில் வரலாறு காணாத வகையில் அதிகரித்த வருமானம்…

சென்னை; தமிழ்நாடு பதிவுத்துறையில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.274.41 கோடி வருமானம்கிடைத்துள்ளது. இது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆவணி மாதம் சுபமுகூர்த்த தினமான நேற்று(…

ரூ.450 கோடிக்கு ஆலை வாங்கிய விவகாரம்: மீண்டும் சிபிஐ வளையத்திற்குள் சசிகலா…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, ரூ.450 கோடி பணமாக கொடுத்து சர்க்கையை ஆலையை வாங்கியது தொடர்பான வழக்கில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா…

பூவை செங்குட்டுவன் காலமானார்.

பூவை செங்குட்டுவன் காலமானார். எம்ஜிஆரின் கொள்கை பாடல்கள் டாப் டென் என்று எடுத்துக் கொண்டால் அதில் வரும் ஒரு பாடல், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது…

அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

சென்னை: அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தகுதியுடைய நபா்கள் அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சமூக நல்லிணக்கத்தை…

சென்னையில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.276 கோடியில் 12 புதிய பாலங்கள்! சென்னை மாநகராட்சி தகவல்… வீடியோ

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.276.75 கோடியில் 12 புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னை மாநகராட்சிப்…

யாருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை கொடுக்க வேண்டும்! தமிழக அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: யாருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதனப்டி, குடியரசுத் தலை​வர், பிரதமர், ஆளுநர், முதல்​வர் உட்பட…

கோயில் நிதியில் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகம், திருமண மண்டபங்கள் கட்டும் தமிழ்நாடு அரசின் உத்தரவு ரத்து! உயர்நீதிமன்றம் அதிரடி…

மதுரை: தமிழகத்​தில் உள்ள கோயில்களில் இருந்து கிடைக்கும் நிதி​யில் இருந்து, திருமண மண்​டபம், வணிக வளாகம், கல்வி நிறு​வனங்​கள் கட்​டு​வது தொடர்​பாக திமுக அரசு பிறப்பித்த அரசாணைகளை…