தமிழ்நாட்டில் நடப்பாண்டு டெங்குவுக்கு 9 பேர் பலி! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…
சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு டெங்குவுக்கு 9 பேர் பலியாகி உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநிலத்தில் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா பாதிப்புகள் குறைந்துள்ளன என தெரிவித்துள்ளார்.…