தமிழ்நாடு அரசு நெல் கொள்முதலில் ரூ.165 கோடி ஊழல்! அன்புமணி குற்றச்சாட்டு
சென்னை: நெல் கொள்முதலில் ரூ.165 கோடி ஊழல் செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு கூறியுள்ளார். தமிழ்நாட்டில் நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை…