Category: தமிழ் நாடு

அவதூறு வழக்கு: பாஜக உறுப்பினர் வேலூர் இப்ராகிம் சிறையில் அடைப்பு…

கடலூர்: அவதூறு வழக்கில், பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இது பாஜகவிரிடையே பரபரப்பை ஏற்படுத்தி…

டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 10ந்தேதி வரை நீட்டிப்பு…

சென்னை: டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 10ந்தேதேதி வரை நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து,…

ராகுலுக்கு சவால் விட்டதை விமர்சித்த முன்னாள் தேர்தல் ஆணையர்கள்! ஞானேஷ் குமாருக்கு ப.சிதம்பரம் கேள்வி

சென்னை: மக்களவை எதிர்க்கட்சி தலைவர், ராகுலுக்கு தேர்தல் ஆணையர் சவால் விட்டதை முன்னாள் தேர்தல் ஆணையர்கள் சிலர் விமர்சித்த நிலையில், இதற்கு தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்…

வாக்காளர் பட்டியலுக்கு கடைசி ஆவணமாக ஆதார் ஏற்கலாம்- ஆனால் குடியுரிமைக்கு அல்ல! உச்சநீதிமன்றம்…

டெல்லி: வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க ஆதார் அட்டையை கடைசி ஆவணமாக, அதாவது 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால்,…

டிஜிபி நியமனம் விவகாரம்: யு.பி.எஸ்.சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் பொறுப்பு டிஜிபி நியமனம் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக அரசு அனுப்பி உள்ள பெயர் பட்டியலை விரைவாக பரிசீலிக்க வேண்டும் என்று…

இன்று நடைபெறுகிறது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ! வெற்றிபெறப்போவது யார்….?

டெல்லி: இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவராக வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த…

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி என்கிறார் அன்புமணி….

சென்னை: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி என்று குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி, பெரும்பாலான முதலீடுகளை ஜோடிக்கப்பட்டவை என விமர்சித்துள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திராவிட…

பராமரிப்பு பணி: நாளை முதல் 40 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்…

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, நாளை (செப் 9 முதல்) முதல் 19-10-2025 வரை 40 நாட்கள் மெட்ரோ ரயில் சேவைகளில்…

ஈரோட்டில் மினி டைடல் பூங்கா! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!!

சென்னை : ஈரோட்டில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்த நிலையில், அது தொடர்பாக டெண்டர் கோரி உள்ளது. ஈரோட்டில் 50,000…

தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்! தீவிர சோதனை

சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, அங்கு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை…