குடியரசு துணைத் தலைவராக நாளை பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்
டெல்லி: குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. இராதாகிருஷ்ணன், நாளை (செப். 12) பதவியேற்க உள்ளதாக தகவல்கள்…
டெல்லி: குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. இராதாகிருஷ்ணன், நாளை (செப். 12) பதவியேற்க உள்ளதாக தகவல்கள்…
சென்னை: ஜொ்மனி பல்கலைக்கழகம் வழங்கிய தமிழ் ஓலைச் சுவடியை முதல்வா் ஸ்டாலின் சென்னை நூலகத்தில் ஒப்படைத்தாா். தமிழ்நாட்டிற்கு தொழில்முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் இறுதியில்…
சென்னை: இசையமைப்பாளா் இளையராஜாவுக்கான பாராட்டு விழா, அவரது ரசிகா்களுக்குமானது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா். இது குறித்து, எக்ஸ் தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில்,…
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சம்பந்தியும், மருமகன் சபரிசனின் தந்தையுமான வேதமூர்த்தி (வயது81) சென்னையில் இன்று காலமானார். முதலமைச்சரின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த…
சென்னை: இந்து அறநிலையத்துறை சார்பில், ராமேஸ்வரம் முதல் காசி வரையிலான இலவசஆன்மிகப் பயணத்தக்கு 60வயது முதல் 70 வயதுக்குட்பட்டோர் விண்ணப் பிக்கலாம் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்து…
சென்னை: ஒசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் நாளை கலந்துகொள்ளவும், நாளை மறுநாள், கிருஷ்ணகிரியில் மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், இரண்டு நாள் பயணமாக நாளை காலை கிருஷ்ணகிரி புறப்படுகிறார்…
சென்னை: திருமண உதவித் திட்டத்துக்காக 43 கிலோ தங்க நாணயங்கள் வாங்குவதற்காக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. இதன்மூலம் ஏழை பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த தாலிக்கு…
கரூர்: நடப்பாண்டு திமுக முப்பெரும் விழா கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்த விழா தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றில் முக்கியத்துவம்…
சென்னை; கோமாவில் இருந்து திடீரென விழித்தது போல பேசுகிறார் பழனிசாமி என தொழில்தறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளுக்காக 5 முறை…
கோவை: தப்பி தவறி கூட திமுக நடத்தும் ஆஸ்பிட்டலுக்கு போயிடாதீங்க! கிட்னிய உருவிடுவாங்க என நேரடியாக குற்றம் சாட்டிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்தியாவிலேயே ஊழலுக்காக…