Category: தமிழ் நாடு

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி – 5ஆம் தேதி வரை மழை தொடரும்! சென்னை வானிலைஆய்வு மையம்

சென்னை: வடக்கு அந்தமான் கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இதன் காரணமாக வரும் 5ந்தேதி…

தமிழறிஞர்கள் மாதம் ரூ.8000 உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு திட்டத்தில் தமிழறிஞர்கள் மாதம் ரூ.8000 உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு திட்டத்தில் தமிழறிஞர்கள் உதவித்…

சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்….

சென்னை: வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 35 கோடி மதிப்பிலான கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, சர்வதேச போதை பொருள் கும்பலைச்…

41 பேர் பலியான சம்பவம்: பாஜக அமைத்துள்ள ஹேமமாலினி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு இன்று கரூர் வருகை…

சென்னை: கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பாஜக தலைமை ஹேமமாலினி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு இன்று கரூர்…

கரூர் 41 பேர் பலியான சம்பவத்துக்கு காரணம் யார்? தற்கொலை செய்துகொண்ட தவெக நிர்வாகி பரபரப்பு கடிதம்…

விழுப்புரம்: கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரத்தின்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட தவெக…

கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு செந்தில் பாலாஜியின் சதியே காரணம்! ஆதாரம் இருப்பதாக தவெக வழக்கறிஞர் நேரடி குற்றச்சாட்டு

மதுரை: கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சதியே காரணம் என செய்தியாளர்களிடம் தெரிவித்த தவெக வழக்கறிஞர் அறிவழகன், அதற்கான ஆதாரம்…

கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவறான தகவல் பரப்பியதாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது!

கரூர்: கரூர் துயரம் தொடர்பாக தவறான தகவல் பரப்பியதாக யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் பாஜக, தவெகவை சேர்ந்தவர்களையும், காவல்துறை ஜாமினில் வெளிவரமுடியாத…

கரூர் சம்பவம்: வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது; 25 பேர் மீது வழக்கு! காவல்துறை நடவடிக்கை…

கரூர்: கரூர் சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை. இது…

உங்கள் கட்சிக்காரர்கள், “தமிழ்நாடு மாணவர் சங்கம்” என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே அந்த அவதூறா? எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: என்ன அவதூறு பரவியது? – மு உங்கள் கட்சிக்காரர்கள், “தமிழ்நாடு மாணவர் சங்கம்” என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே அந்த அவதூறா? என முதல்வர்…

“சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம்”! கரூர் சம்பவம் குறித்து முதலமைச்சர் வீடியோ வெளியீடு…

சென்னை: “சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம்”, அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என கரூர் சம்பவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.…