நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி – 5ஆம் தேதி வரை மழை தொடரும்! சென்னை வானிலைஆய்வு மையம்
சென்னை: வடக்கு அந்தமான் கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இதன் காரணமாக வரும் 5ந்தேதி…
சென்னை: வடக்கு அந்தமான் கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இதன் காரணமாக வரும் 5ந்தேதி…
சென்னை: தமிழ்நாடு அரசு திட்டத்தில் தமிழறிஞர்கள் மாதம் ரூ.8000 உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு திட்டத்தில் தமிழறிஞர்கள் உதவித்…
சென்னை: வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 35 கோடி மதிப்பிலான கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, சர்வதேச போதை பொருள் கும்பலைச்…
சென்னை: கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பாஜக தலைமை ஹேமமாலினி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு இன்று கரூர்…
விழுப்புரம்: கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரத்தின்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட தவெக…
மதுரை: கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சதியே காரணம் என செய்தியாளர்களிடம் தெரிவித்த தவெக வழக்கறிஞர் அறிவழகன், அதற்கான ஆதாரம்…
கரூர்: கரூர் துயரம் தொடர்பாக தவறான தகவல் பரப்பியதாக யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் பாஜக, தவெகவை சேர்ந்தவர்களையும், காவல்துறை ஜாமினில் வெளிவரமுடியாத…
கரூர்: கரூர் சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை. இது…
சென்னை: என்ன அவதூறு பரவியது? – மு உங்கள் கட்சிக்காரர்கள், “தமிழ்நாடு மாணவர் சங்கம்” என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே அந்த அவதூறா? என முதல்வர்…
சென்னை: “சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம்”, அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என கரூர் சம்பவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.…