Category: தமிழ் நாடு

கரூரில் 41பேர் பலியான விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி

மதுரை: கரூரில் விஜய் பரப்புரையின்போது 41 பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்து உள்ளது. கரூர் கூட்ட…

வித்தவுட் பயணம்: தமிழ்நாட்டில் கடந்த ஒரே மாதத்தில் ரூ.6.25 கோடி அபராதம் வசூல்

சென்னை: தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த செப்டம்பரில் ரயில் பெட்டிகளில் பயணச் சீட்டு சோதனை மேற்கொண்டதில் அபராதமாக ரூ.6.25 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் எடுக்காமல்…

அமைதியாக இருப்பது வெற்றிக்கான அறிகுறி, நல்லதே நடக்கும்! செங்கோட்டையன் நம்பிக்கை…

கோபி: அமைதியாக இருப்பது வெற்றிக்கான அறிகுறி என்ற அதிமுக அதிருப்தியாளர் செங்கோட்டையன் எம்எல்ஏ, ‘பொறுத்திருக்க வேண்டும், நல்லதே நடக்கும்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுகவில் பொதுச் செயலாளர்…

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து, ‘கோல்டுரிஃ’ இருமல் சிரப்புக்கு தமிழ்நாடு அரசும் தடை….

சென்னை: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து, கோல்டுரிஃ இருமல் சிரப்புக்கு தமிழ்நாடு அரசும் தடை விதித்துள்ளது. இந்த சிரஃபில் தடை செய்யப்பட்டுள்ள வேதி பொருட்கள் கலக்கப்பட்டு உள்ளது…

சகலமும் வினோதங்கள்…. விஜய் அரசியல் குறித்த கட்டுரை

சகலமும் வினோதங்கள்.. நடிகர் கம் த.வெ.க. தலைவர் விஜய் தனக்கான அரசியல் சித்தாந்தத்தை வெளிப்படுத்தியதே கிடையாது. கோர்வையாக நரம்பு தெறிக்க பேச வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஆற்றல்…

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு பணி நேரத்தில் சலுகை! தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்ககளின் பணி நேரத்தில் சலுகை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, மாற்றுத்திரறாளிகள் தினமும் மாலை நேரத்தில் 15 நிமிடங்கள்…

5 போலீஸாருக்கு ‘காந்தியடிகள் காவலர்’ விருது! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: காந்தி பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு அரசு 5 போலீஸாருக்கு ‘காந்தியடிகள் காவலர்’ விருது அறிவித்துள்ளது. அதன்படி, மது​விலக்கு அமலாக்​கப் பணி​யில் சிறப்​பாக செயல்​பட்ட 5 போலீ​ஸாருக்கு ’…

9முக்கிய அறிவிப்புகள்: ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

ராமநாதபுரம்: இரண்டுநாள் பயணமாக நேற்று மாலை ராமநாதபுரம் மாவட்டம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேரூந்து நிலையத்தை திறந்து வைத்தார். அத்துடன் ராமநாதபுரம்…

சட்டமன்ற கூட்டத்தொடரை ஒட்டி, தலைமைச்செயலகத்தை சுற்றி போஸ்டர் ஒட்ட தடை! கண்காணிக்க கமிஷனர் அருண் உத்தரவு

சென்னை; தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 14ந்தேதி தொடங்க உள்ள நிலையில், தலைமைச்செயலகத்தை சுற்றி உள்ள பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்ட தடை விதித்துள்ள சென்னை மாநகர காவல்துறை,…

திருவண்ணாமலையில் புரட்டாசி பவுர்ணமி கிரிவலம் செல்லும் நேரம் அறிவிப்பு…

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும், அண்ணாமலையார் குடியிருக்கும் திருவண்ணாமலையில், புரட்டாசி பவுர்ணமி வரும் 6ந்தேதி வருகிறது. இதையொட்டி, பக்தர்கள் கிரிவலம் செல்லும் நேரத்தை கோவில்…