Category: சேலம் மாவட்ட செய்திகள்

144அடியை எட்டியது: மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்வு…

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டி வரும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது…

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: சேலம் அருகே மேலும் ஒரு மாணவர் தற்கொலை…

சேலம்: நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் சேலம் மாவட்டத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஏற்கனவே நீட் தேர்வுக்கு அஞ்சி சேலம் மாவட்டத்தில் ஒரு மாணவன் தூக்கிட்டு…

சேலத்தில் பரபரப்பு: ஏரி உடைந்து வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது…

சேலம்: சேலம் அதன் சுற்றுவட்டாரபகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக, ஏரி உடைந்து வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால், சுமார் 50க்கும்…

மேட்டூர் அணையில் 112 அடியை கடந்து உயரும் நீர்மட்டம்… விவசாயிகள் மகிழ்ச்சி…

சேலம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112 அடியை கடந்து உயர்ந்து வருகிறது. இதனால்…

இரண்டுமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சேலம் வீரர் மாரியப்பனுக்கு அரசு வேலை! ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இரண்டுமுறை பதக்கம் வென்ற சேலம் வீரர் மாரியப்ன் தங்கவேலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு வேலைக்கான ஆணையை இன்று வழங்கினார். 2017ம்…

தமிழ்நாடுக்கென தனிக்கொடி ஏற்றம்: சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

சேலம்: தமிழ்நாடுக்கென தனிக்கொடி ஏற்றிய நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் மீது 6 பிரிவுகளில் தமிழ்நாடுகாவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கர்நாடகா உள்பட மாநிலங்களில், மாநில அரசுகள் தங்களுக்கென…

ரூ.75 லட்சம் மோசடி: முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மீது வழக்கு பதிவு..!

சேலம்: அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மீது நாமக்கல் போலீசார் வழக்கு…

19வது நினைவு தினம்: ராஜீவ் பவனில் அமைந்துள்ள வாழப்பாடியாரின் உருவ சிலைக்கு தலைவர்கள் மரியாதை…

சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி கூ இராமமூர்த்தியின் 19வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை ஆர்.ஏ.புரம் ராஜீவ் பவனில் அமைந்துள்ள வாழப்பாடியாரின்…

“வாழப்பாடி யார்”… என்கிற அந்த ஒற்றைச் சொல்லுக்கு ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு!

“வாழப்பாடி யார்”... என்கிற அந்த ஒற்றைச் சொல்லுக்கு ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு! ஒருவர் தவறு செய்து விட்டது தெரிந்தால்.. அவர் ஈஸ்வரனாகவே இருந்தாலும் துணிச்சலுடன் தட்டிக் கேட்ட…

வேலை வாங்கித்தருவதாக மோசடி: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மீது வழக்கு..!

சென்னை: வேலைவாங்கித்தருவதாக மோசடி செய்ததாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த 10ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடியது.…