Category: சேலம் மாவட்ட செய்திகள்

44வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை – காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால்,.மேட்டூர் அணை 44வது முறையாக தனது முழு கொள்ளளவான 120…

மேட்டூரில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு : 10 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மேட்டூர் மேட்டூர் அணைகு காவிரி நீர் வரத்து அதிகரித்துள்ளதால் தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் நேற்று…

இன்று 11வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது உங்கள் பத்திரிகை டாட் காம்!

டிஜிட்டல் புரட்சியின் வளர்ச்சியால் இன்று உள்ளங்கையில் உலகமே சுழல்கிறது, அதே தொழில்நுட்ப உதவியுடன் உங்கள் பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளமும், இன்று 11வது ஆண்டில் நுழைந்துள்ளது.…

114 அடியாக உயர்வு: மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாக அதிகரிப்பு!

சேலம்: மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாக அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் இன்று காலை 115அடியை எட்டி உள்ளத. தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில்…

ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா..! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..

சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்தபடி, ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பது தொடர்பாக அரசு டெண்டர் கோரி உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ரூ. 34.75 கோடி…

சேலம் : நில அளவை செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது…

சேலம் மாவட்டத்தில் நில அளவை செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைவாசல் அருகே உள்ள காமக்காப்பாளையத்தைச் சேர்ந்த…

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,332 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர்: காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,332 கன அடியாக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை காரணமாக…

‘மா’ விவசாயிகளுக்கு இழப்பீடு; மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டியை 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும்! மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டியை 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும், மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் சவுகானுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஓகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

ஒகனேக்கல்: கனமழை காரணமாக கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க…

கிருஷ்ணகிரியில் ‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உண்ணாவிரதம்!

கிருஷ்ணகிரி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபடி, இன்று கிருஷ்ணகிரியில் அதிமுகவினர் மா விவசாயி களுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாம்பழம் விளைச்சல் அமோகமாக இருந்தும்…