Category: சேலம் மாவட்ட செய்திகள்

இதுவரை இல்லாத வகையில் நடப்பாண்டு 6வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

சேலம்: மேட்டூர் அணை, இதுவரை இல்லாத வகையில், இந்த ஆண்டு 6வது முறையாக நிரம்பி உள்ளது. இதனால் விவசாயத்திற்கு வெளியேற்றப்படும் நீர் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அணை மீண்டும்…

5-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

சேலம்; கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, நீர் வரத்து அதிகமுள்ளதால், நடப்பாண்டில், மேட்டூர் அணை 5-வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி…

மீண்டும் நிரம்புகிறது மேட்டூர் அணை? ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

சேலம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை 5வதுமுறையாக மீண்டும் நிரம்பும் வாய்ப்பு உருவாகி உள்ளது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள…

நாளை களஆய்வு: இன்று மாலை தருமபுரி செல்கிறார் மு.க.ஸ்டாலின்… ரோடு ஷோ….

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நாளை தருமபுரி மாவட்டத்தில் களஆய்வு பணிகளை மேற்கொள்ள இன்று மாலை தருமபுரி செல்கிறார். அப்போது சுமார் 3 கி.மீ.தூரம் ரோடு ஷோ நடத்துகிறார்.…

ஜூலை 29: காவிரி தந்த தலைமகன் வாழப்பாடியார் தமிழக விவசாயிகளுக்காக தனது மத்தியஅமைச்சர் பதவியை தூக்கி எறிந்த தினம் இன்று….

காவிரி விவகாரத்தில் தமிழகம் மறைந்த பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலா காங்கிர1 மத்தியஅரசு மற்றும் கேரள காங்கிரஸ் மாநில அரசால், தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்தும், செவிமடுக்காத…

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரை சேமிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு! அமைச்சர் துரைமுருகன்

சென்னை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை சேமிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்ப…

4ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை ! முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133 அடியாக உயர்வு

சென்னை: நடப்பாண்டில் 4ஆவது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. இது டெல்டா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133…

நீர்வரத்து அதிகரிப்பு: நடப்பாண்டு 3வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை – விவசாயிகள் மகிழ்ச்சி…

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து, நடப்பாண்டில் 3வது முறையாக அணையின் நீர்மட்டம் முழு அளவான 120 அடி எட்டி…

ஈரோடு அம்மன் கோயிலில் கீழே இருந்த ரூ. 2-ஐ எடுத்தவர் ரூ. 10000-த்தை காணிக்கையாக வாரி வழங்கி நெகிழ்ச்சி

கோயிலில் கீழே இருந்த 2 ரூபாய் நோட்டை எடுத்தவர் அதற்காக ரூ. 10,000த்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளார். கீழே விழுவது எல்லாம் தமக்கானது என்று கடவுள் பெயரைக்…