தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லா சூழல் – வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்..
‘சேலம: தி.மு.க ஒரு கார்ப்பரேட் கம்பெனி என விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.…