Category: சிறப்பு செய்திகள்

ஆதார், வோட்டர் ஐடி,  ரேஷன் கார்டுகள் வாக்காளர் தகுதிக்கான ஆதாரம் அல்ல! உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

டெல்லி: ஆதார், வோட்டர் ஐடி, ரேஷன் கார்டுகள் வாக்காளர் தகுதிக்கான ஆதாரம் அல்ல என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பீகார்…

குடியரசு தலைவருக்கு கெடு விவகாரம்: ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் முடிவெடுக்க காலக்கெடு விதிக்கப்பட்ட விவகாரம் குறித்து குடியரசு தலைவர் எழுப்பிய கேள்விகள் குறித்து , ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க மத்திய…

சாதி சான்றிதழ் முறைகேடு: இந்து, பவுத்தம். தவிர மற்ற மதத்தினர் ‘எஸ்சி’ சான்றிதழ் வைத்திருந்தால் ரத்து! பட்நாவிஸ் அதிரடி

சென்னை: எஸ்சி சாதி சான்றிதழ் முறைகேடு அதிகரித்து வரும் நிலையில், இந்து, பவுத்தம் தவிர மற்ற மதத்தினர் எஸ்சி சான்றிதழ் வைத்திருந்தால், அது ரத்து செய்யப்படும் என…

பீஹாரில் 35 லட்சம் போலி வாக்காளர்கள்! எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நீக்க தேர்தல் ஆணையம் உறுதி…

டில்லி: பீஹாரில் 35 லட்சம் வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை…

அடையாறு, பக்கிங்ஹாம், கூவம், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கூவத்தில் உள்ள…

தம்பதிகள் உரையாடல்களை ரகசியமாக பதிவு செய்தாலும் அது ஆதாரமே : உச்சநீதிமன்றம்

டெல்லி நேற்று உச்சநீதிமன்றம் தம்பதிகள் உரையாடலை ரகசியமாக பதிவு செய்தாலும் அதை ஆதாரமாக பயன்படுத்தலாம் என அரிவித்துள்ளது/ பஞ்​சாபில் உள்ள பதிண்டா குடும்​பநல நீதி​மன்​றத்​தில் திரு​மணம் தொடர்​பான…

மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம்: திருவாரூர் அரசு பள்ளி குடிநீர்தொட்டியில் மலம் கலந்த கொடூரம்..  பொதுமக்கள் கொந்தளிப்பு….

திருவாரூர்: திருவாரூர் அருகே அரசு பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன்,…

கோயில் கொண்ட சிலை…! ஏழுமலை வெங்கடேசன்

கோயில் கொண்ட சிலை… இந்திய திரையுலக ஜாம்பவன் வி.சாந்தாராம் அவர்களால், ‘’உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் அற்புதமான நடிகை’’ என்று பெருமையாக பேசப்பட்டவர்…. அபிநய சரஸ்வதி என்று அழைக்கப்படும் சரோஜாதேவி……

தமிழ்நாட்டின் செஞ்சிக்கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது ‘யுனெஸ்கோ’..

சென்னை: தமிழ்நாட்டின் வரலாற்று அதிசயங்களில் ஒற்றான செஞ்சிக்கோட்டையை ‘யுனெஸ்கோ.’ உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது. இது தமிழ்நாட்டுக்கு மேலும் பெருமையை சேர்த்துள்ளது. தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட…

அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்துக்கு யார் காரணம்? முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்…

டெல்லி: 241பேரை கொண்ட அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அகமதாபாத் ஏர் இந்தியா விமான…