பள்ளிகளில் உளவியலாளர் நியமிக்க வேண்டும்: மாணவ மாணவிகளின் தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்கள் வெளியீடு….
டெல்லி: மாணவ-மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றம் 15 வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதை கடைபிடிக்க அனைத்து கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி பள்ளிகளில் உளவியலாளர் (மனநல…