தமிழகம்: போராட்டம் தீவிரம்! ரெயில் – பஸ் சேவை பாதிப்பு! பயணிகள் அவதி!
சென்னை காவேரி விவகாரத்தில் கர்நாடகவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் காவேரி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் இன்று விவசாயிகள் சங்கம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று…
சென்னை காவேரி விவகாரத்தில் கர்நாடகவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் காவேரி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் இன்று விவசாயிகள் சங்கம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று…
மும்பை: மும்பையின் கண்டிவலி பகுதியிலமைந்துள்ள 32 மாடிக்கட்டிடத்தில் இன்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மும்பையின் கண்டிவலி மேற்கு பகுதியிலுள்ள எஸ்.வி சாலையில் ஹிராநந்தினி டவர்…
சென்னை: கடந்த ஜூலை 22ந்தேதி அந்தமானுக்கு சென்ற இந்திய விமானப்படை விமானம் திடீரென மாயமானது. அது குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை தெரியவில்லை. அதையடுத்து, விமானத்தில் பயணம்…
சவூதி: சவூதியில் பணியாற்றும் பிரிட்டன் தூதர் சைமன் கொலிஷ் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதையடுத்து அவர் ஹஜ் பயணம் மேற்கொண்டார். இஸ்லாமியர்கள் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ்…
மொழியியல் அறிஞர்கள் உலகம் முழுவதுமுள்ள மொழிகளை ஆராய்ந்ததில் உலக மொழிகளில் மூன்றில் இரண்டு பங்கு மொழிகளில் சில பொருட்களையும், செயல்களையும் குறிக்கும் சொல்லுக்கான அடிப்படை ஒலி பொதுவானதாக…
டில்லி: பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளர்களுக்கு ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது வழங்கப்பட மாட்டாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில்…
சென்னை: காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தலையிட வேண்டும் என தமிழக பாரதியஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வற்புறுத்தி உள்ளார். காவிரி பிரச்சினையில் தமிழர்கள் தாக்கப்படுவதையும்,…
சென்னை: நாளை நடைபெற இருக்கும் முழு அடைப்பில் அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ள ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆட்டோ, கார், தனியார் பேருந்துகள், வேன்கள், லாரிகள் இயக்கப்படமாட்டாது. வணிகர்…
உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட நெல்லை மாவட்ட சிறுமி இதுவரை தமிழக முதல்வரை சந்திக்க முடியவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். உலக நாடுகளுக்கு சென்று…
சென்னை: வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வணிகர்கள், டாக்சி ஆட்டோ ஓட்டுனர்கள், லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். தேமுதிக சார்பில் அன்று உண்ணாவிரத…