Category: சிறப்பு செய்திகள்

பெண் மருத்துவர் பாலியல் கொலை: தான் முதல்வராக உள்ள மாநிலத்தின் சட்டம் ஒழுங்குக்கு எதிராக பேரணி நடத்துகிறாராம் மம்தா…

கொல்கத்தா: பெண் முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சி செய்து வரும் மேற்கு மாநிலத்தில் பயிற்சி பெண் மருத்துவர் ஓரு கும்பலால் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட…

50ஆண்டு கனவு திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ஈரோடு, பவானி, கோவை மாவட்ட மக்களின் 50ஆண்டு கனவு திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். சென்னையில் இருந்து காணொளி…

“ஒரே நாடு ஒரே தேர்தல்”, “பொது சிவில் சட்டம்” அமல்படுத்தும் தருணம் இது! பிரதமர் மோடி

டெல்லி: “ஒரே நாடு ஒரே தேர்தல்”. “பொது சிவில் சட்டம்” அமல்படுத்தும் தருணம் இது என நாட்டின் 78வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…

சென்னை மாநகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட தரக்கட்டுப்பாட்டு குழு முறைகேடு! அதிகாரிகளுக்கு ஆணையர் எச்சரிக்கை

சென்னை: பொதுமக்களின் புகார்களின் பேரில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட 60 பேர் கொண்ட தரக்கட்டுப்பாட்டு குழு முறைகேட்டில் ஈடு பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த…

அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் பணி நியமனங்கள் செய்யக்கூடாது! உயர்நீதிமன்றம்

மதுரை: தமிழ்நாட்டில் ‘அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் பணி நியமனங்கள் செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே டெல்லி…

அரசியல் கட்சிகள் இலவசங்கள் விவகாரம்: வரிசெலுத்துவோர் சங்கம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் ஆலோசனை!

டெல்லி: அரசியல் கட்சிகள் இலவசங்கள் வாரி வழங்கி பொதுமக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று வெற்றி பெறும் விவகாரத்தில், வரிசெலுத்துவோர் சங்கம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் மத்தியஅரசுக்கு ஆலோசனை…

பழுத்துவிட்டாரா? வரும் பவுர்ணமி அன்று துணை முதல்வராகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின்….?

சென்னை: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணைமுதல்வராக பதவி ஏற்பதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், வரும் 19ந்தேதி நிறைந்த பவுர்ணமி இன்று உதயநிதி…

கொலைகாரர்களாக மாறி வரும் மாணவர் சமுதாயம்: அரசு பள்ளி ஆசிரியரை தீர்த்துக்கட்ட சதி செய்த 3 மாணவர்கள் ஆயுதங்களுடன் கைது! இது நாங்குநேரி சம்பவம்…

நெல்லை: அரசு பள்ளி ஆசிரியரை தீர்த்துக்கட்ட சதி செய்த 3 மாணவர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரங்கேறி உள்ளது.…

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பரந்தூர் விமான நிலையத்துக்கு ஒரு மணி நேரத்தில் செல்லும் வகையில் மெட்ரோ ரயில்! விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆய்வுகள்…

சென்னை: தற்போது புழக்கத்தில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து, விரைவில் அமைய உள்ள பரந்தூர் பசுமை சர்வதேச விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில்சேவை கொண்டு…

கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி: மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்,. கோவையில் நாளை…