Category: சிறப்பு செய்திகள்

மகாவிஷ்ணு விவகாரம் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட இரு தலைமை ஆசிரியர்களும் மீண்டும் சென்னைக்கே மாறுதல்! காரணம் என்ன?

சென்னை: மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக அதிரடி காட்டி பரபரப்பை ஏற்படுத்திய அமைச்சரும், கல்வித்துறையும், ஆசிரியர்களிடம் பணிந்துள்ளது. அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியைகளும் மீண்டும்…

இந்த ஆண்டாவது மழை பாதிப்புகளில் இருந்து தப்புமா சென்னை? என்ன சொல்கிறார் துணைமேயர்…

சென்னை: இந்த ஆண்டாவது மழை பாதிப்புகளில் இருந்து தப்புமா சென்னை? என சென்னைவாசிகள் பதற்றத்துடன் வடகிழக்கு பருவமழைய எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில், சென்னை மாநகராட்சி துணை…

நிதி நெருக்கடியில் மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற டப்பர்வேர் நிறுவனம்! திவால்?

சென்னை: உலக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற டப்பர்வேர் (Tupper ware) நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. இதனால், தனது நிறுவனத்தை திவால் என…

சென்னையில் கோடி கணக்கில் ‘குத்தகை பாக்கி’ வைத்துள்ள ‘கிளப்’ மற்றும் ‘கல்வி நிறுவனங்களின்’ மீது நடவடிக்கை பாயுமா?

சென்னை: கிண்டி ரேஸ் கிளப்பை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தி சீல்’ வைத்து மாதிரி, சென்னையில் கோடிக்கணக்கில் குத்தகை மற்றும் வாடகை பாக்கி வைத்துள்ள பல்வேறு கிளப்புகள் மற்றும்…

காவல்துறை உங்கள் நண்பன்? “காவலர்கள் கையில் லத்தி வைத்திருக்க வேண்டும்” – எஸ்.பி உத்தரவு சரியா?

விருதுநகர்: காவல்துறை உங்கள் நண்பர் என்று பல ஆண்டுகளாக காவல்துறையினர் கூறி வரும் நிலையில், ஒரு இடத்தில் நடைபெற்ற சிறு சம்பவத்துக்காக, “காவலர் அனைவரும் கையில் லத்தி…

தமிழகத்தில் எல்லா இடங்களிலும் போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழகத்தில் எல்லா இடங்களிலும் போதை பொருட்கள் தாராளமாகக் கிடைக்கிறது. இது போலீஸாருக்கு தெரியுமா, தெரியாதா? என சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இது…

பெண்களே உங்களுக்காக…! ‘SHe-Box’ என்ற புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளது மத்தியஅரசு…

டெல்லி: பெண்களுக்கு பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மத்தியஅரசு புதிய இணையதளத்தை தொடங்கி உள்ளது. Sexual Harassment Electronic Box (SHe-box) என்ற இந்த இணைய…

இனி மகள்கள், சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது! குடியரசு தலைவர் திரௌபதி முர்மு…

டெல்லி: இனி மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எச்சரித்துள்ளார். ‘போதும் போதும்’ இதுவரை நடந்தது ..இனி…

அரசியல் கட்சி தலைவர்போல அட்ராசிட்டி: காவல்துறை அதிகாரி வருண்குமார் – சீமான் மோதல் உச்சக்கட்டம்

சென்னை: திருச்சி காவல்துறை அதிகாரியின் நடவடிக்கை நாளுக்கு நாள் அரசியல் கட்சி தலைவர்போல காணப்படுகிறது. அவருக்கும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் இடையே நடைபெற்ற வரும்…

ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகளை ஒன்றாக இணைத்து கட்டணம் வசூலிக்க முடிவு! பொதுமக்களுக்கு ‘ஷாக்’ கொடுத்த தமிழ்நாடு அரசு…

சென்னை: வருவாய் இன்றி கடனில் சிக்கி தவிக்கும் மின்சார வாரியத்துக்கு வருமானத்தை பெருக்க, ஒரே வீட்டில், தொழில் நிறுவனங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், அவற்றை…