மகாவிஷ்ணு விவகாரம் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட இரு தலைமை ஆசிரியர்களும் மீண்டும் சென்னைக்கே மாறுதல்! காரணம் என்ன?
சென்னை: மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக அதிரடி காட்டி பரபரப்பை ஏற்படுத்திய அமைச்சரும், கல்வித்துறையும், ஆசிரியர்களிடம் பணிந்துள்ளது. அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியைகளும் மீண்டும்…