Category: சிறப்பு செய்திகள்

நிவர்த்தியாகும் ரெம்டெசிவிர் பற்றாக்குறை: சந்தையில் நுழையும் புதிய உற்பத்தியாளர்கள்

புதிய உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளுடன் சந்தையில் நுழைய தயாராகி வருவதால் ரெம்டிசிவிர் மருந்து ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 8 லட்சம் டோஸ்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவமனையில்…

வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள COVID-19 நோயாளிகளுக்கு ‘இணை மருந்தாக’ பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து

COVID-19 நோய்த்தொற்றுக்கு நேர்ப்பட்டு வீட்டில் தனிமையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஐவர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தை இணை மருந்தாக பயன்படுத்தலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், குழந்தைகள்…

எய்ம்ஸ்- ஐஐடி முன்னாள் மாணவர்கள் கண்டுபிடித்துள்ள கொரோனா வைரஸை வெறும் தண்ணீரில் கொல்லும் புதிய தொழில்நுட்பம்

புதுடில்லி: டாக்டர் ஷஷி ரஞ்சன் மற்றும் டெபயன் ஷாஹா தங்களது தாய்நாட்டின் சுகாதார அமைப்புகளுக்கு உதவும் தங்களுடைய ஆராய்ச்சியைத் துவங்க அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து டெல்லியின்…

கோவிட் -19 உள்ளிட்ட வைரஸ் தொற்றுநோய்களுக்கு குணமளிக்கும் மேல்பூச்சு மருந்து: அனுமதி அளித்த அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுபாட்டு ஆணையம்

கொரோனா வைரஸ் உள்ளிட்ட வைரஸ் தொற்றுநோய்களைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும், மருத்துவரின் பரிந்துரை இன்றி கடைகளில் நேரடியாக வாங்கக் கூடிய மேல்பூச்சு மருந்து ஒன்று நிவாரணம் அளிப்பதை அமெரிக்க…

இங்கிலாந்தில் ரூ. 2.55 கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி

இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி அணிந்த, தங்கமுலாம் பூசப்பட்ட அவரது கண்ணாடி இந்திய மதிப்பில், ரூ. 2.55 கோடிக்கு இங்கிலாந்தில் ஏலம் போனது. (£260,000 (about…

COVID-19 பெருந்தொற்றின் போது ஏற்படும் மில்லியன் கணக்கான இறப்புகளில் 90% கொரோனா வைரஸுடன் தொடர்பில்லாததாக இருக்கும்: பில் கேட்ஸ்

COVID-19-ஐ விட பொருளாதாரம் மற்றும் நமது சுகாதார அமைப்புகள் அதிக மக்களைக் கொல்லும் என்று பில் கேட்ஸ் கூறினார். COVID-19 பெருந்தொற்றுநோய் ஒரு முடிவுக்குள் வருவதற்குள் மில்லியன்…

சென்னையின் 381வது பிறந்தநாள் இன்று: முதல்வர், துணைமுதல்வர் வாழ்த்து…

சென்னை: சென்னையின் 381 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தற்போதைய சென்னை மாநகரம், தாமல்…

சீன அரசிடம் இருந்து கொரோனா குறித்த அபாயங்களை மறைத்த உள்ளூர் அதிகாரிகள்: அமெரிக்கா குற்றச்சாட்டு

சீனாவின் வூஹான் மாகாணத்தின் உள்ளூர் அதிகாரிகள் கொரோனா குறித்த அபாயங்களைச் சீன அரசுக்கு உரியநேரத்தில் தெரிவிக்காமல் மறைத்து விட்டதாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புகள் அறிக்கை அளித்துள்ளன. இந்த…

கொரோனா வைரஸ் பிறழ்வு பற்றிய அச்சம் வேண்டாம்: மலேசியாவில் கண்டறியப்பட்ட புது கொரோனா வகை குறித்த அபாயத்தை மறுக்கும் விஞ்ஞானிகள்

தொற்று பரவிய ஆரம்பத்தில் உலகின் மற்ற நாடுகளில் இருந்ததைப் போலவே, தற்போது மலேசியா, இந்தியாவிலும் புதிய கொரோனா ஸ்ட்ரெயின் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ட்ரெயின் என்பது மியூட்டேசன் காரணமாக ஏற்கனவே…

முதல் COVID -19 தடுப்பு மருந்து சோதனைகள் நல்ல முடிவுகளைத் தந்தாலும், வெளியிட முடியாத சிக்கலில் அதிகாரிகள்

அமெரிக்காவின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனைகள் சரியான திசையை நோக்கி நகர்கிறது. ஆனால், அது வெற்றி பெற்றதாகப் பதிவு செய்ய அதிக சிறுபான்மையினருக்கு சோதனை…