Category: சிறப்பு செய்திகள்

சென்னையில் உள்ள இந்தியாவின் கடைசி இயற்கை சதுப்பு நிலத்தை மீட்டெடுக்க ரூ. 2.7 கோடி செலவிடவுள்ள காக்னிசண்ட் நிறுவனம்

உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசண்ட் ஐஐடி, சென்னை, தி நேச்சர் கன்சர்வேன்சி, கிரண்ட்ஃபோஸ் மற்றும் கேர் எர்த் டிரஸ்ட் ஆகியவற்றுடன் கைகோர்த்து சென்னையில் உள்ள செம்பாக்கம்…

COVID-19-க்கு மட்டுமின்றி அனைத்து கொரோனா வைரஸ்களையும் எதிர்த்துப் போராடும் சிறப்பு தடுப்பு மருந்து: கேம்ப்ரிட்ஜ் பல்கலை.

கோவிட் -19 க்கு எதிராக மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடமும் பரவக்கூடிய அனைத்து கொரோனா வைரஸ்களுக்கும் எதிரான புதிய தடுப்பு மருந்தின் சோதனைகளைத் தொடங்குவதற்கான திட்டங்களை கேம்பிரிட்ஜ்…

ஒரு நாசாவின் புவி இயற்பியல் செயற்கைக்கோளின் நீண்ட விண்வெளி பயணம் முடிவடைகிறது

பூமியின் காந்த சூழலையும், நமது கிரகம் சூரியனுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதையும் ஆய்வு செய்வதற்காக செப்டம்பர் 1964 இல் ஏர்பிட்டிங் ஜியோபிசிக்ஸ் அப்சர்வேட்டரி 1 விண்கலம்…

பயணியுடன் பறக்கும் காரை வெற்றிகரமாக சோதித்த ஜப்பானிய நிறுவனம்

ஜப்பானிய நிறுவனம் ஸ்கை டிரைவ் தங்களுடைய தயாரிப்பான பறக்கும் கார் ஒன்றை, ஒரு பயணியுடன் வெற்றிகரமாக சோதித்துள்ளது. ஜப்பானிய தயாரிப்பு நிறுவனமான, ஸ்கை டிரைவ் இன்க். ஆகஸ்ட்…

புனேவில் COVID-19 நோயாளிகளின் உயிரைக் காத்த இரத்தம் உறைதல் தடுப்பு மருந்துகள்

புனே மருத்துவமனைகளில் இரத்தம் உறைதல் தடுப்பு மருந்துகள் கோவிட் – 19 நோயாளிகளின் உயிரைக் காப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இம்மருந்து கொடுக்கப்பட்ட நோயாளிகளின் மருத்துவமனையில் சிகிச்சை நாட்கள் பெருமளவில்…

மக்களிடையே மதிப்பை இழந்து வரும் மோடி! ‘மான் கி பாத்’ நிகழ்ச்சிக்கு மக்களிடையே கடும் வெறுப்பு!

பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சிக்கு மக்களியே சமீபகாலமாக விருப்பு வெறுப்பு அதிகரித்து வருவது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் கவனம்…

உலகின் மூத்த திருமண தம்பதியர் என சாதனைக்கு சொந்தமான ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்…

உலகின் மூத்த திருமண தம்பதியர் என சாதனையை, ஈக்வடார் நாட்டில், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் தம்பதிகளான ஜூலியோ மோரா, 110, மற்றும் வால்ட்ராமினா குயின்டெரோஸ், 105, புகைப்படங் களுக்கு…

அண்ணாமலைக்கு துணைத்தலைவர் பதவியா? மாற்றுக்கட்சிக்கு தாவும் தமிழக பாஜக மூத்த தலைவர்கள்…

சென்னை: தமிழக பாரதியஜனதா கட்சியில் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணா மலைக்கு துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இது கட்சியின் மூத்த தலைவர் களிடையே கடும்…

கொரோனா சமூக இடைவெளியை ‘பீப்’ ஒலியுடன் எச்சரிக்கும் தொப்பி: இந்­திய வம்­சா­வளி சிறு­மியின் அசத்தல் கண்­டு­பி­டிப்­பு

வாஷிங்டன்: கொரோனா நோய் பரவுவதை தடுக்க பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய சமுக இடைவெளியை, ‘பீப்’ ஒலியுடன் அடை­யாளம் காட்­டும் தொப்பியை அமெரிக்காவைச் சேர்ந்த இந்­திய வம்­சா­வளி சிறுமி…

வாசிப்பது எனக்கு இரண்டாவது சுவாசம், அதுபோலவே வாழ வேண்டும் என வாழ்ந்தவர் நீதியரசர் ஏ.ஆர்.இலட்சுமணன்…

வாசிப்பது எனக்கு இரண்டாவது சுவாசம், அதுபோலவே வாழ வேண்டும் என வாழ்ந்து மறைந்தவர், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.ஆர்.இலட்சுமணன். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்தவர் ஏ.ஆர்.லட்சுமணன். இவரது…