Category: சினி பிட்ஸ்

நடிகர் அஜீத்தை தற்கொலை மனநிலைக்கு தள்ளிய ஃபைனான்சியர் அன்பு!: இயக்குநர் சுசீந்திரன் பகீர்

தற்போது தற்கொலை செய்து கொண்ட அசோக்கின் மனநிலையில்தான், நான் கடவுள் படத்தின் போது அன்புச் செழியனால் நடிகர் அஜித் இருந்தார் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன் இது…

மோடி, ஸ்மிருதி, பச்சன் போன்றோர் பத்மாவதி குறித்து அமைதி காப்பது ஏன்?   சத்ருகன் சின்ஹா கேள்வி

டில்லி பத்மாவதி திரைப்பட விவகாரத்தில் மோடி, ஸ்மிருதி இரானி, அமிதாப் பச்சன் போன்றோர் ஏன் எதுவும் கூறவில்லை என் சத்ருகன் சின்ஹா கேட்டுள்ளார். பத்மாவதி இந்தித் திரைப்படத்தில்…

அன்புச்செழியன் உத்தமர்: இயக்குநர் சீனு ராமசாமி கருத்து

கந்துவட்டி புகார் கூறப்படும் ஃபைனான்சியர் மோசமான நபர் அல்ல. அவர் உத்தமர் என்று திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார். நடிகர் சசிகுமாரின் உறவினரும் அவரது திரைப்பட நிறுவனத்தின்…

ஃபைனான்சியர் அன்புவுக்கு பின்னால் ஆளுங்கட்சியினர் இருக்கிறார்கள்!:  தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிரடி பேச்சு

“ஃபைனான்சியர் அன்புவுக்கு பின்னால் ஆளும் கட்சி இருக்கிறது” என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் சசிகுமாரின் உறவினரும், அவரது படத்தயாரிப்பு நிர்வாகியுமான அசோக்குமார் நேற்று…

ஃபைனான்சியர் அன்புவுக்கு பின்னால் ஆளுங்கட்சியினர்!:  தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிரடி பேச்சு

“ஃபைனான்சியர் அன்புவுக்கு பின்னால் ஆளும் கட்சி இருக்கிறது” என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் சசிகுமாரின் உறவினரும், அவரது படத்தயாரிப்பு நிர்வாகியுமான அசோக்குமார் நேற்று…

தற்கொலைக் கடிதம் அஷோக் குமார் எழுதியது தானா? : அன்பு செழியன் கேள்வி

சென்னை அஷோக் குமார் எழுதியதாக சொல்லப்படும் தற்கொலைக் கடிதம் உண்மையாகவே அவர் எழுதியது தானா என அன்பு செழியன் நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது. நடிகர் சசிகுமாரின் நெருங்கிய…

என்னை விமர்சிப்பவர்கள், நாய்கள்!:  கவிஞர் வைரமுத்து விமர்சன கவிதை

வைரமுத்து அப்படின்னாலே சர்ச்சைகள்தான்.. விமர்சனங்கள்தான். அடுத்தவங்க கவிதைகள ஆட்டையப்போட்டாரு, வாய்ப்புகளுக்காக அரசியல் பண்றாரு, திறமையான இளம் கவிஞர்களைக்கூட ஊக்கப்படுத்தாம தன்னையே முன்னிலை படுத்திக்கிறாரு, தன் பிறந்தநாளை கவிஞர்…

அரசியலுக்கு வருவது எப்போது ?  : ரஜினிகாந்த் பேட்டி

சென்னை சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், “என் பிறந்த…

நடிகர் திலீப் வழக்கு : முதல் மனைவி சாட்சி ஆனார்

திருவனந்தபுரம் நடிகை கடத்தல் மற்றும் பலாத்கார வழக்கில் திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியர் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஃபிப்ரவரி மாதம் பிரபல மலையாளம் மற்றும் தமிழ்…

அசோக்குமார் தற்கொலை… இயக்குநர் பாலா – நடிகர் சசிகுமாருக்கு பொறுப்பில்லையா?:  : இயக்குநர் & தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி கேள்வி!

சசிகுமாரின் உறவினரும் அவரது திரைப்பட நிறுவன பொறுப்பாளருமான அசோக்குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு கந்துவட்டியே காரணம் என்றும் பிரபல ஃபைனான்சியர் அன்புவின் மிரட்டலை அடுத்தே…