Category: சினி பிட்ஸ்

கதையைத் திருடினேன் என்பது பொய்ப்பிரச்சாரம்!: “அறம்” கோபி எதிரிலேயே மேடையில் முழங்கிய பா.ரஞ்சித்!

சென்னை, தி.நகரிலுள்ள சர். பி.ட்டி.தியாகராயர் அரங்கில், `அறம்’, `விழித்திரு’, `ஜோக்கர்’ ஆகிய படங்களின் படங்களின் இயக்குநர்கள் கோபி நயினார், மீரா கதிரவன், ராஜூமுருகன் ஆகியோருக்கு, நேற்று மாலை…

அன்புச் செழியன் மீது தொடரும் தயாரிப்பாளார்களின்  புகார்கள்

சென்னை ஞானவேல் ராஜா மற்றும் பல தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். பிரபல நடிகர் சசிகுமாரின் நெருங்கிய உறவினர் அசோக் குமார் தற்கொலை செய்துக்…

வியாபாரமும் கலையும் முட்டிக்கொண்ட துயரத்தில்..!: சீனு ராமசாமி வருத்தமான ட்விட்

நடிகர் சசிகுமாரின் உறவினரும் அவரது திரைப்பட நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவருமான அசோக்குமார் என்பவர் கடந்த 21ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஃபைனான்சியர் அன்பு, தான்…

26 வருடங்களுக்குப் பின்பு இணையும் ரஜினி – மம்மூட்டி??

தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கேரளாவின் மெகா ஸ்டார் மம்மூட்டி இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் ‘தளபதி’ தமிழ்ப் படத்தில் 26 வருடங்களுக்கு முன்பு இணைந்து நடித்தனர்.…

பைனான்சியர் அன்புச்செழியன் மீது ‘லுக்அவுட்’ நோட்டீஸ்!

சென்னை, அன்புச்செழியன் வெளிநாடு தப்பிவிடாமல் தடுக்க விமான நிலையங்களுக்கு, லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது தமிழக போலீஸ். இயக்குநர் சசிக்குமார் மைத்துனரும், தயாரிப்பாளருமான அசோக்குமார் கடந்த சில…

அசோக்குமார் தற்கொலை: சசிகுமாருக்கு ஆறுதல் தெரிவித்த சீனுராமசாமி

சசிகுமாரின் உறவினரும் அவரது படத்தயாரிப்பு நிறுவன நிர்வாகியுமான அசோக் குமார், “சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் கந்துவட்டிக்கு பணம் வழங்கிவிட்டு மிரட்டினார்” என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது…

இயக்குநர் பாலா – நடிகை ஜோதிகா மீது வழக்கு!

பாலா இயக்கத்தில், ஜோதிகா நடித்துள்ள “நாச்சியார்” படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. படத்திலும், டீசரிலும் ஆபாச வார்த்தைகள் அல்லது வன்முறைக் காட்சிகளை வைத்து, பரபரப்பை ஏற்படுத்துவது பாலாவின்…

ஜி.வி. தற்கொலைக்கும் அன்புவுக்கு தொடர்பில்லை!: தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் டி.சிவா

அசோக்குமார் மரணத்தை அடுத்து தமிழ்த்திரையுலகில் பிளவு ஏற்பட்டிருப்பதுபோல் தோன்றுகிறது. அசோக்குமார் மரணத்துக்குக் காரணம் என்று சொல்லப்படும் ஃபைனான்சியர் அன்புவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று விஷால்,…

ஃபைனான்சியர் அன்பு என்னிடம் தவறாக நடந்தாரா?: தேவயானி

அசோக்குமார் மரணத்துக்குக் காரணம் என்று சொல்லப்படும் ஃபைனான்சியர் அன்பு பற்றி பல்வேறு அதிர்ச்சிகரமான விசயங்கள் சொல்லப்படுகின்றன. “தன்னிடம் பணம் வாங்கிவிட்டு உரிய நேரத்தில் தராத ஆண்களை மட்டுமல்ல..…

ஃபைனான்சியர் அன்பு நியாயமானவர், மரியாதையானவர்!: இயக்குநர் சுந்தர்சி ( ஆடியோ)

அசோக்குமார் மரணத்துக்குக் காரணம் ஃபைனான்சியர் அன்புதான் என்று விஷால், ஞானவேல்ராஜா உட்பட சிலர் சொல்லிக்கொண்டிருக்க.. இன்னொரு புறம், “அன்பு நாகரீகமானவர், நல்லவர்” என்று வேறு சில சினிமா…