Category: சினி பிட்ஸ்

வட்டி விவகாரம்.. கமலைப் பின்பற்றுங்கள்!

வங்கியில் பணியாற்றிய ஸ்ரீராம் (Shriram Tkl ) அவர்களின் முகநூல் பதிவு: சங்கர், குஷ்பு, அர்ஜுன், சிவாஜி குடும்பத்தினர், அபிராமி ராமனாதன், சௌந்தர்யா ரஜினிகாந்த், கௌதம் வாசுதேவ…

பைனான்சியர் அன்பு வெளிநாடு தப்ப திட்டம்? விமான நிலையங்கள் உஷார்

சென்னை, சுப்ரமணியபுரம் பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டி பைனான்சியர் அன்புசெழியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக இருக்கும் அன்புசெழியன் வெளிநாடு தப்பிவிட்டதாக…

நமீதா நிச்சயதார்த்த புகைப்படங்கள்

திருமலை : நமீதாவுக்கும் அவரது காதலர் வீரேந்திர சவுத்திரிக்கும் திருமண நிச்சயதார்த்தம் திருப்பதியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. இவர்களது திருமணம் நாளை இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில்…

நடிகர் அஜீத்தை தற்கொலை மனநிலைக்கு தள்ளிய ஃபைனான்சியர் அன்பு!: இயக்குநர் சுசீந்திரன் பகீர்

தற்போது தற்கொலை செய்து கொண்ட அசோக்கின் மனநிலையில்தான், நான் கடவுள் படத்தின் போது அன்புச் செழியனால் நடிகர் அஜித் இருந்தார் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன் இது…

மோடி, ஸ்மிருதி, பச்சன் போன்றோர் பத்மாவதி குறித்து அமைதி காப்பது ஏன்?   சத்ருகன் சின்ஹா கேள்வி

டில்லி பத்மாவதி திரைப்பட விவகாரத்தில் மோடி, ஸ்மிருதி இரானி, அமிதாப் பச்சன் போன்றோர் ஏன் எதுவும் கூறவில்லை என் சத்ருகன் சின்ஹா கேட்டுள்ளார். பத்மாவதி இந்தித் திரைப்படத்தில்…

அன்புச்செழியன் உத்தமர்: இயக்குநர் சீனு ராமசாமி கருத்து

கந்துவட்டி புகார் கூறப்படும் ஃபைனான்சியர் மோசமான நபர் அல்ல. அவர் உத்தமர் என்று திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார். நடிகர் சசிகுமாரின் உறவினரும் அவரது திரைப்பட நிறுவனத்தின்…

ஃபைனான்சியர் அன்புவுக்கு பின்னால் ஆளுங்கட்சியினர் இருக்கிறார்கள்!:  தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிரடி பேச்சு

“ஃபைனான்சியர் அன்புவுக்கு பின்னால் ஆளும் கட்சி இருக்கிறது” என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் சசிகுமாரின் உறவினரும், அவரது படத்தயாரிப்பு நிர்வாகியுமான அசோக்குமார் நேற்று…

ஃபைனான்சியர் அன்புவுக்கு பின்னால் ஆளுங்கட்சியினர்!:  தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிரடி பேச்சு

“ஃபைனான்சியர் அன்புவுக்கு பின்னால் ஆளும் கட்சி இருக்கிறது” என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் சசிகுமாரின் உறவினரும், அவரது படத்தயாரிப்பு நிர்வாகியுமான அசோக்குமார் நேற்று…

தற்கொலைக் கடிதம் அஷோக் குமார் எழுதியது தானா? : அன்பு செழியன் கேள்வி

சென்னை அஷோக் குமார் எழுதியதாக சொல்லப்படும் தற்கொலைக் கடிதம் உண்மையாகவே அவர் எழுதியது தானா என அன்பு செழியன் நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது. நடிகர் சசிகுமாரின் நெருங்கிய…

என்னை விமர்சிப்பவர்கள், நாய்கள்!:  கவிஞர் வைரமுத்து விமர்சன கவிதை

வைரமுத்து அப்படின்னாலே சர்ச்சைகள்தான்.. விமர்சனங்கள்தான். அடுத்தவங்க கவிதைகள ஆட்டையப்போட்டாரு, வாய்ப்புகளுக்காக அரசியல் பண்றாரு, திறமையான இளம் கவிஞர்களைக்கூட ஊக்கப்படுத்தாம தன்னையே முன்னிலை படுத்திக்கிறாரு, தன் பிறந்தநாளை கவிஞர்…