Category: உலகம்

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை அமெரிக்கா பாதுகாக்கிறது!! ரஷ்யா குற்றச்சாட்டு

மாஸ்கோ: சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகளுக்கு அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கிறது என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை ராணுவம்…

யோகா பயிற்சி வகுப்பு நடத்த சவூதி அரேபியா அரசு அனுமதி

லைசன்ஸ் பெற்று யோகா பயிற்சி வகுப்பு நடத்த சவூதி அரேபியா அரசு அனுமதி அளித்துள்ளது. விளையாட்டில் ஒரு பகுதியாக யோகாவை சவுதி அரசு அங்கீகரித்துள்ளது. இந்தியாவில் பிரதமர்…

ஆஃப்கானிஸ்தான் : பயங்கர வாத தாக்குதலில் 22 போலீஸ் மரணம்

காபூல் ஆஃப்கானிஸ்தானில் நிகழ்ந்த பயங்கர வாத தாக்குதலில் 22 போலிசார் மரணம் அடைந்துள்ளனர். ஆஃப்கானிஸ்தானில் கந்தகார் மாநிலத்தில் தெற்குப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களின் மீது நேற்று…

ரஷ்யாவில் நடந்த நிஜ ‘அறம்’: சிலிர்க்கவைக்கும் காட்சி (வீடியோ)

ரஷ்யா: ரஷ்யாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரணடு வயது குழந்தை மீட்கப்பட்டது. சமீபத்தில் வெளியான அறம் படத்தில் ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து அதை மீட்கும்…

2028ல் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழும் : ஆய்வுத் தகவல்

நியூயார்க் அமெரிக்காவில் நிகழ்ந்த ஒரு ஆய்வின் மூலம் 2028ல் ஜப்பானை பொருளாதார வளர்ச்சியில் இந்தியா பின் தள்ளி விடும் என தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் புகழ் பெற்ற…

பிலிப்பைன்சில் மோடி மற்றும் ட்ரம்ப் இருதரப்பு பேச்சு வார்த்தை

மணிலா பிலிப்பன்ஸில் மோடியும் ட்ரம்ப்பும் ராணுவம் மற்றும் பாதுகாப்பு பற்றி இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினர். பிலிப்பைன்சின் தலைநகரான மணிலா நகரில் ஆசியன் உச்ச மகாநாடு நடைபெறுகிறது.…

நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 200ஐ தாண்டியது!

பாக்தாத்: ஈரான் மற்றும் ஈராக் இடையே ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஈராக்கின் ஹலாப்ஜா நகரில் இருந்து 31 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் ஏற்பட்ட…

மக்களை பதற வைத்த ஈராக் நிலநடுக்கம்! வைரலாகும் வீடியோ

ரியாத், ஈரான் ,ஈராக் எல்லை பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக மிகப்பெரிய சேதாரம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியிருந்ததாக…

ஈரான் – ஈராக் எல்லையில் 7.2 ரிக்டர் நிலநடுக்கம்! 67 பேர் பலி!

ஈரான் – ஈராக் எல்லைப் பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 67 பேர் பலியானதாக முதல்கட்டதகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக் பகுதியில் இருக்கும் குர்தீஷ் அரசால்…

வங்கதேச உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா!!

டாக்கா: ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய வங்கதேச உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சுரேந்திரகுமார் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்தார். சிகிச்சைக்காக ஒரு மாத கால விடுப்பில் சென்ற…