எகிப்தின் காலித் எல்-இனாமி யுனெஸ்கோ தலைவராக நியமிக்கப்பட்டார்
முன்னாள் எகிப்திய சுற்றுலா அமைச்சர் காலித் எல்-இனாமி ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டொனால்ட் டிரம்பின் கீழ்…
முன்னாள் எகிப்திய சுற்றுலா அமைச்சர் காலித் எல்-இனாமி ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டொனால்ட் டிரம்பின் கீழ்…
டெல்லி: டெஸ்ட் கிரிக்கெட்டின் 148 ஆண்டுகால வரலாற்றில் விசித்திரமான சாதனையை நிகழ்த்தும் முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல். அவரது…
டெல்லி: இந்தியா சீனா இடையே கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நட்புறவு துளிர்த்துள்ள நிலையில், அக்டோபர் 26ந்தேதி…
நியூயார்க்: பிரபலமான விலங்கினவியலாளர் மற்றும் சிம்பன்சிகள் குறித்து அரிய தகவல்களை உலகுக்கு வெளிகொணர்ந்த, ஒரு தலைமுறையின் ஆய்வாளரான டாக்டர் ஜென் குடால் காலமானார். அவருக்கு 91 வயது.…
H-1B விசாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். புதிய விண்ணப்பங்களுக்கு $100,000 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க நிறுவனங்களுக்கு வெளிநாட்டு திறமையாளர்களை வேலைக்கு…
உலகில் திறமையானர்வர்கள் மற்றும் மாணவர்களின் முதல் தேர்வாக அமெரிக்கா பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. அங்குள்ள பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய வாய்ப்புகளை கொடுத்தன. ஆனால்…
துபாய்: துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியின் இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக ஆசிய கிரிக்கெட் கோப்பையை கைப்பறியது இந்திய அணி…
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கரிமப் (organic) பொருட்களுக்கான பரஸ்பர அங்கீகார ஏற்பாட்டில் (Mutual Recognition Arrangement – MRA) கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் கரிம வர்த்தகத்திற்கான தேவைகளை எளிதாக்கும்…
வாஷிங்டன்; வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்து உள்ளார். மேலும் பல பொருட்களுக்கு…
பாரிஸ்: பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. குற்றவியல் வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை…