நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு
சபரிமலை இந்த வருட நிறைபுத்தரிசி பூஜைக்காக நாளை நபரிமலை நடை திறக்கப்படுகிறது/ சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி…
சபரிமலை இந்த வருட நிறைபுத்தரிசி பூஜைக்காக நாளை நபரிமலை நடை திறக்கப்படுகிறது/ சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி…
டெல்லி: யுபிஐ பரிவர்த்தனைகளை மேலும் எளிதாக்க, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய விதிகள் புயிஐ பரிவர்த்தனையை எளிதாக்கும் என…
டில்லி: நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்ட திமுக எம்.பி. உள்பட 17 எம்.பி.க்களுக்கு ‘சன்சத் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பாஜக, திமுக உள்பட பல்வேறு கட்சிகளை…
ஷாஜகான்பூர் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மூவர் உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிறிஸ்தவ மிஷனரி குழுவுடன் தொடர்புடைய மதமாற்ற கும்பலுக்கு நிதியளித்ததாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட…
புதுச்சேரி புதுச்சேஎரியில் பலத்த சூறைக்காற்று வீசும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீன்வளத் துறை இயக்குனர் ”25.07.25 தேதியிட்ட சென்னை வானிலை ஆய்வு…
கைத்தாபூர் விஜயவாடா – ஐதராபாத் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் 2 ஆந்திர டி எஸ் பிக்கள் உயரிழந்துள்ளனர்/ ஆந்திர மாநில உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு பிரிவில்…
பெங்களூரு தென் மேற்கு ரயில்வே வாஸ்கோடகாமா மற்றும் வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்க உள்ளது. நேற்று தென்மேற்கு ரயில்வே “வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை…
மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் 14000 ஆண்களுக்கு மகளிர் உதவித்தொகை வழங்கி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஏழை…
டெல்லி: நடப்பாண்டு அமர்நாத் யாத்திரையில் தற்போது வரை 3 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமர்நாத் யாத்திரை…
தூத்துக்குடி பிரதமர் மோடி தனக்கு இந்த புண்ணிய பூமியில் கால் பதிக்கும் பாக்கியம் கிடைத்துள்ளதாக உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார், நேற்று தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட…