Category: இந்தியா

சரக்கு ரயில் சேவை கட்டணம் 16 ஆண்டுகளுக்கு பிறகு உயர்வு

டெல்லி இந்திய ரயில்வே 16 ஆண்டுகளுக்கு பிறகு சரக்கு ரயிலுக்கான சேவை கட்டணத்தை உயர்த்தி உள்ளது. சரக்கு ரயில்களில் தொழிற்சாலை, குடோன்களில் இருந்து சரக்குகள் ஏற்ற, இறக்குவதற்காக…

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை

பெங்களூரு பெங்களூரு ச்றப்பு நீதிமன்றம் ந்டிகை ரன்யா ராவுக்கு தங்கக் கடத்தல் வழக்கில் ஒராண்ட் சிறை தண்டனை விதித்துள்ளது. கர்நாடக மாநில டிஜிபி ராமசந்​திர ராவின் வளர்ப்பு…

அமர்நாத் யாத்திரை தொடர்மழையால் தற்காலிக நிறுத்தம்

ஜம்மு ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பனிமலைகள் சூழ்ந்த காஷ்மீர் அமர்நாத் குகைக்கோவிலில் இயற்கையாக…

நாளை டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்

டெல்லி நாளை டெல்லியில் இந்தியா கூட்டனி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளனர், வரும் 21 முதல் ஆகச்ட் 21 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடக்கிறது.…

ரேபிஸ் நோய் பரவுவதை அடுத்து கேரளாவில் தெருநாய்களை கருணை கொலை செய்ய அனுமதி

கேரளாவில், விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு (விலங்கு பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் நடைமுறைகள்) விதிகள் 2023 இன் விதிகளின்படி, நோய்வாய்ப்பட்ட தெருநாய்களை கருணைக்கொலை செய்ய உள்ளூர் அமைப்புகளுக்கு…

ரஷ்ய கச்சா எண்ணெய் : டிரம்ப் மற்றும் நேட்டோவின் இரட்டை நிலைப்பாடு, அச்சுறுத்தல் குறித்து இந்தியாவுக்கு கவலையில்லை

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவேண்டும் என்றும் இல்லையென்றால் இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் நேட்டோ…

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்க்கும் தேஜஸ்வி யாதவ்

பாட்னா பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்காளார் பட்டியல் திருத்த்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள…

பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் பழுதான எஞ்சின்

டெல்லி இண்டிகோ விமானம் ஒன்று நடுவானில் எஞ்சின் பழுதடநிததால் அவசரமாக தரை இறக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து கோவா நோக்கி நேற்று ஒரு இண்டிகோ விமானம் புறப்பட்டது. 191…

இன்று அரியானா மாநிலத்தில்  இரு முறை நிலநடுக்கம்

ஜஜ்ஜார் இன்று அரியானா மாநிலத்தில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்க்ம ஏற்பட்டுள்ளது. அரியானாவின் ரோஹ்தக் பகுதியில் இன்று அதிகாலை 12.46 மணியளவில் ரிகடர் 3.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.…

மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் என் சி எ ஆர் டி : வைகோ கண்டனம்

சென்னை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ என் சி இ ஆர் டி பாடப்புத்தக திருத்தத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று மதிமுக பொதுச் செயலாளர், வைகோ…