Category: இந்தியா

காங்கிரஸ் கட்சி அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50%அதிகரிக்க வேண்டும்! கட்சி தலைவர் கார்கே வலியுறுத்தல்…

டெல்லி: காங்கிரஸ் கட்சி அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50% ஆக அதிகரிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி உள்ளார்.…

தேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தில் 2 ஆசிரியர்கள் உள்பட 45 ஆசிரியர்களுக்கு அறிவிப்பு…

டெல்லி: மத்தியஅரசு வழக்கும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டில் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு ஆசிரியர் உள்பட நாடு முழுவதும் 45 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.…

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ‘ஏர் டிராப்’ சோதனை வெற்றி!

சென்னை: இந்தியாவின் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஏர் டிராப் எனப்படும் பாராசூட் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இஸ்ரோவின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.…

சுதர்சன் ரெட்டி நக்சல் பயங்கரவாதிகளுக்கு உதவியவர் என அமித்ஷா விமர்சனம்! முன்னாள் நீதிபதிகள் கண்டனம்…

டெல்லி: குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் களமிறக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி, நக்சல் பயங்கரவாதி களுக்கு உதவியர் என உள்துறை அமித்ஷா…

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அனிஷ் தயாள் சிங் நியமனம்

டில்லி: தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முன்னாள் தலைவர் அனிஷ் தயாள் சிங், (வயது 60) நியமிக்கப்பட்டு உள்ளார். மத்தியஅரசு அவரை…

முதல் முறையாக கடன் வாங்குபவர்களுக்கு ‘சிபில் ஸ்கோர்’ மதிப்பெண்கள் கட்டாயமில்லை! மத்தியஅரசு

டெல்லி: முதல் முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. முதல் முறை வங்கிக்கடன் பெரும் நபர்களுக்கு சிபில் ஸ்கோர்…

இன்றுமுதல் அமெரிக்காவிற்கான அனைத்து அஞ்சல் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: இன்றுமுதல் (ஆகஸ்ட் 25 முதல்) அமெரிக்காவிற்கான அனைத்து அஞ்சல் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியா மீதான அமெரிக்காவின் கடுமையான வரி…

பொது சேவையில் கண்ணியம் மற்றும் நேர்மைக்காக நாங்கள் நிற்கிறோம்! IAS அதிகாரிகள் சங்கம் கண்டனம்…

டெல்லி: பீகார் தீவிர வாக்கு சீர்திருத்தம் அதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுத்து வாக்கு திருட்டு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட…

ஜிஎஸ்டி வரி குறைப்பு: செப்டம்பர் 3ந்தேதி மற்றும் 4ந்தேதி மீண்டும் கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…

டெல்லி: பிரதமர் அறிவித்த ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து இறுதி முடிவு எடுக்க 3ந்தேதி மற்றும் 4ந்தேதி ஆகிய இரண்டு நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற…

நேரடி போட்டி: குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த மனுக்களில் 66 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட பலர் மனுத் தாக்கல் செய்த நிலையில், அவர்களில் 66 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.…