Category: இந்தியா

திருப்பதியில் ஸ்ரீவானி தரிசன நேர மாற்றம்… ஆக. 1 முதல் 15 வரை சோதனை முறையில் அமல்…

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), ஸ்ரீ வெங்கடேஸ்வர ஆலய நிர்மாணம் அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்ட, ஆஃப்லைன் டிக்கெட்டுகளைப் பெறும் பக்தர்களுக்கான பிரேக் தரிசன நேரத்தில் மாற்றத்தை அறிவித்துள்ளது. ஆகஸ்ட்…

இந்தியாவுக்கு ஆக. 1 முதல் 25% வரி : டிரம்ப் அறிவிப்பு

ஆகஸ்ட் 1 முதல் இந்திய பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக…

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றவாளியா – குற்றம் சட்டப்பட்டவரா : உச்சநீதிமன்றம்

டெல்லி தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றவாளியா இல்லை குற்றம் சாட்டப்பட்டவரா என உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில்…

30000 ரூபாய் லஞ்சம் வாங்கிய டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரி கைது… சிபிஐ மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.6 கோடி ரொக்கம் சிக்கியது…

டெல்லியில் பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் ரூ. 30,000 லஞ்சம் வாங்கியபோது சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். கல்லுராம் மீனா என்ற செயற்பொறியாளர் கட்டுமான ஒப்பந்ததாரரிடம்…

 ஐதராபாத் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜர்

ஐதராபாத் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் ஐதராபாத் அமலாக்கத்துறை அலுவல்கத்தில் ஆஜரானார். அண்மையில்ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ஜீட் வின், பரிமேட்ச், லோட்டஸ் 365 உள்ளிட்ட சூதாட்ட செயலிகள்…

ஆபரேசன் மகாதேவ்-ஐ தொடர்ந்து ஆபரேசன் சிவசக்தி, இரண்டு பயங்கரவாதிகள் என்கவுன்டர்…

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடி வரும் இந்திய ராணுவம், ஏற்கனவே ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் பயங்கரவாதிகளை வேட்டையாடிய நிலையில், தற்போது ஆபரேசன் சிவசக்தி என்ற…

10 வயது சிறுமி வயிற்றில் பந்தாக சுற்றியிருந்த 500 கிராம் தலை முடி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்…

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நகரில் கடந்த 20 நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி வயிற்றில் இருந்து அரை கிலோ அளவுக்கு தலைமுடி அகற்றப்பட்டது. செரிமான கோளாறு…

ஆபரேஷன் சிவசக்தி: பூஞ்சில் ஊடுருவல் முயற்சியை ராணுவம் முறியடித்தது, 2 LeT பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் நடைபெற்ற ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. அப்போது நடைபெற்ற மோதலில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இருவர்…

₹2.4 கோடி மதிப்புள்ள தங்கம் : திருப்பதி தேவஸ்தானத்துக்கு சென்னையைச் சேர்ந்த நிறுவனம் நன்கொடையாக வழங்கியது

சென்னையைச் சேர்ந்த சுதர்சன் எண்டர்பிரைசஸ் நிறுவனம், திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு ₹2.4 கோடி மதிப்புள்ள 2.5 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. திருமலை திருப்பதி…

குடியரசு தலைவர், கவர்னருக்கு கெடு விவகாரம்: ஆக.19ம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயித்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்த உச்சநீதிமன்ற…