Category: இந்தியா

ஆபரேஷன் மஹாதேவ் : ஸ்ரீநகரின் லிட்வாஸ் புல்வெளிகளில் நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தாரா ஸ்ரீநகர் மாவட்டத்தின் லிட்வாஸ் புல்வெளிகளில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே இன்று காலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. தாராவின் மேல் பகுதியான…

பஹல்காம் தாக்குதல் குறித்து ப. சிதம்பரத்தின் பேச்சால் பாஜக-வினர் கொந்தளிப்பு…

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டது உண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தானா என்று கேள்வியெழுப்பிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்நாட்டு பயங்கரவாதிகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.…

லோக்சபாவில் இன்று ஆபரேஷன் சிந்தூர் விவாதம்: எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கோஷத்தால் லோக்சபா, ராஜ்யசபா பகல் 2மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் கோஷம் காரணமாக இரு…

பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்! வீடியோ

டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர்…

ஆர்எஸ்எஸ் இந்திய நாட்டுக்கு செய்த 10 பங்களிப்பையாவது குறிப்பிடுங்கள்… பாஜக எம்.பி.க்கு பிரியங்க் கார்கே சவால்

ஆர்.எஸ்.எஸ். இல்லையென்றால் இந்தியா ஒரு முஸ்லிம் நாடாக மாறியிருக்கும் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக எம்.பி.யுமான ஜெகதீஷ் ஷெட்டர் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக…

176 ரன்கள் மற்றும் 70 விக்கெட்டுகள்: எலைட் கிளப்பில் இணைந்தார் இந்திய கிரிக்கெட் விரர் ரவீந்திர ஜடேஜா…

டெல்லி: இந்திய கிரிக்கெட்அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா இங்கிலாந்து உடனான போட்டியில், 176 ரன்கள் மற்றும் 70 விக்கெட்டுகளை எடுத்த நிலையில், பிரபலமான பவுலர்களின் எலைட் கிளப்பில் இணைந்துள்ளார்.…

2% ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையைத் தொடர்ந்து டி.சி.எஸ். நிறுவனத்தின் பங்குகள் 2 சதவீதம் சரிவு…

நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை வழங்குநரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), நடப்பு நிதியாண்டில் 12,000 -க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்ததை அடுத்து,…

பள்ளிகளில் உளவியலாளர் நியமிக்க வேண்டும்: மாணவ மாணவிகளின் தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்கள் வெளியீடு….

டெல்லி: மாணவ-மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றம் 15 வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதை கடைபிடிக்க அனைத்து கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி பள்ளிகளில் உளவியலாளர் (மனநல…

12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திறன் இடைவெளியே காரணம் : TCS CEO தகவல்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தனது உலகளாவிய பணியாளர்களில் 2 சதவீதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளது, இது சுமார் 12,000 பேரின் வேலைகளை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. AI…

நாடு முழுவதும் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி பேர் பயணம்! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் போன்றவைகளில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பொது, முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி பேர்…