Category: இந்தியா

இன்று 6 ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்

டில்லி இன்று 6 ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ளது. நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல்…

370 தொகுதிகளில் வெல்வோம் என்று மோடி கூறுவது சாத்தியமா ?

நரேந்திர மோடி நினைப்பது போல் 370 தொகுதிகளை வெல்வது சாத்தியமா ? அவரது சொந்தக் கட்சியினரே அவருக்கு அதிகப் பெரும்பான்மை கிடைப்பதை விரும்பவில்லை என்று சஞ்சய பாரு…

காங்கிரசும் கம்யூனிஸ்ட்டும் பாஜகவின் இரு கண்கள் : மம்தா பானர்ஜி விமர்சனம்

கலியாசாக் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரசும், கம்யூனிஸ்ட்டும் பாஜகவின் இரு கண்கள் என விமர்சித்த்ள்ளார். நேற்று மேற்கு வங்க மாநிலம் கலியாசாக் பகுதியில் நடந்த…

முதல்வரின் உதவியாளர் ஆட்சி நடத்தும் ஒடிசா : ராகுல் காந்தி 

சலேபூர் ஒடிசா மாநிலத்தில் முதல்வர் உதவியாளர் பாண்டியனின் ஆட்சி நடப்பதாக ராகுல் காந்தி கூறி உள்ளார். ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடப்பதால் அங்குப்…

மக்கள் கூட்ட அதிகரிப்பால் திருப்பதியில் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. தினசரி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான…

கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி மறுப்பு

டெல்லி திகார் சிறை நிர்வாகம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளது. கடந்த மாதம் 21 ஆம் தேதி டெல்லி மதுபானக்…

நாடெங்கும் ராகுல் காந்திக்கு மாபெரும் வரவேற்பு : சஞ்சய் ராவத்

புனே நாடெங்கும் ராகுல் காந்திக்கு மாபெரும் வரவேற்பு உள்ளதாக சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் 5 கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலுக்கான…

கர்நாடக முதல்வர் சட்டசபைக்கு வெளியே தர்ணா

பெங்களூரு’ கர்நாடக முதல்வர் சித்தராமையா அம்மாநிலச் சட்டசபைக்கு வெலியே தர்ணா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அண்டு கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை பொய்த்துப் போனதால்…

டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் ராஜினாமா

டெல்லி அரவிந்த் சிங் டெல்லி மாநிலம் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். தற்போது நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில்…

300 பெண்களுடன் உல்லாசம்… லீக்கான 1000க்கணக்கான வீடியோ… நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் பிரதமரின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா…

முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் பேரனும் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பியோடியதாக தகவல்…