Category: இந்தியா

டெல்லியில் 8 பள்ளிகளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு

டெல்லி: நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு ஏற்கனவே இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், இன்று டெல்லியில் 8 பள்ளிகளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு…

மெகபூபா முப்தி போட்டியிடும் தொகுதியில் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு

ஸ்ரீநகர் மோசமான வானிலை காரணமாக மெகபூபா முப்தி போட்டியிடும் அனந்தநாக் – ரஜோரி தொகுதியில் வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 7 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக்-ரஜோரி…

ராஜஸ்தான் : நீட் தேர்வுக்கு இன்னொரு மாணவர் பலி

கோட்டா ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஒரு மாணவ்ர் நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற…

இன்று முதல் உச்சநீதிமன்றத்துக்கு புதிய இணையதளம்

டெல்லி இன்று முதல் உச்சநீதிமன்றத்துக்கு புதிய இணையதளம் செயல்பட உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் நீதித்துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கிடைக்க வேண்டும் என்று…

உ.பி., ம.பி., பீகார் மாநிலங்களில் 60%க்கும் குறைவான வாக்குப்பதிவு… இரண்டாம் கட்ட தேர்தலில் 66.71% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

2024 நாடாளுமன்ற தேர்தலின் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இவ்விரு கட்டங்களிலும் சேர்த்து சராசரியாக 66.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி…

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு

டெல்லி கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டம் இன்று பிற்பகல்…

கெஜ்ரிவால் ஏன் தேர்தலுக்கு முன் கைதானார்? : உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி அமலாக்கத்துறை கெஜ்ர்வாலை ஏன் தேர்தலுக்கு முன்பு கைது செய்தது என உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. டெல்லி ம்தல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததற்கு எதிராக…

மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

டெல்லி டெல்லி நீதிமன்றம் முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்துள்ளது.. கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி டெல்லி புதிய…

சென்னை உள்பட நாடு முழுவதும் விமான நிலையங்கள், மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு…

டெல்லி: சென்னை உள்பட நாடு முழுவதும் விமான நிலையங்கள், அரசு அலவலகங்கள், மருத்துவமனைகள் உள்பட முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது…

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை – கேரளாவில் அதிரடிப்படை – மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கிச்சூடு…

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் 18வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தேர்தலை புறக்கணிக்க கோரி மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுக்கள் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சத்திஸ்கர்…