Category: இந்தியா

நிர்பயாவுக்காக போராடிய ஆத்ஆத்மி இன்று குற்றவாளிக்காக போராடுகிறது! ஆம்ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு

டெல்லி: 12 ஆண்டுக்கு முன்பு பாலியல் வன்கொடுமையால் தாக்கப்பட்டு பலியான நிர்பயாவுக்காக போராடினோம்; இப்போது, தனது கட்சி பெண் எம்.பியே ஒருவரால் தாக்கப் பட்டுள்ள நிலையில், அந்த…

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்!

டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஈரான் நாட்டின் எட்டாவது அதிபர் இப்ராஹிம் ரெய்சி. அஜர்பைஜான்…

லோக்சபா 2024 – 5வது கட்ட தேர்தல்: காலை 9மணி வரை 10.28% வாக்குப்பதிவு…

டெல்லி: 18வது மக்களவை அமைப்பதற்கான 5வது கட்ட லோக்சபா தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 9 மணி வரை 10.28% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல்…

மேலும் ஓராண்டு டோனி விளையாட வேண்டும் : சுரேஷ் ரெய்னா. அம்பத்தி ராயுடு

டெல்லி ஐ பி எல் போட்டிகளில் மேலும் ஓராண்டு டோனி விளையாட வேண்டும் என சுரேஷ் ரெய்னா மற்றும் அம்பத்தி ராயுடு கூறியுள்ளனர். தற்போது நடைபெற்று வரும்ம்…

லோக்சபா தேர்தல்2024: ராகுல் போட்டியிடும் ரேபரேலி உள்பட 49 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49…

இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற மோடி ஓய்வு பெற வேண்டும் : ராகுல் காந்தி

டெல்லி ராகுல் காந்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க மோடி ஓய்வு பெற வேண்டும் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருகிறது., பிரதமர் மோடியின்…

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த வாலிபர் கைது

பரூக்காபாத் நடப்பாண்டு தேர்தலில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்ததாக வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் தொகுதியில் பா.ஜனதா சார்பில் முகேஷ்ராஜ்பூதி போட்டியிடுகிறார்.…

எடை குறைந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை விற்பனை செய்த பிரிட்டானியா நிறுவனத்துக்கு அபராதம்…

பிரிட்டானியா நிறுவனம் தயாரித்த பிஸ்கட் பாக்கெட்டுகளின் எடை மிகவும் குறைவாக இருந்ததை அடுத்து அந்நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் கேரள மாநிலம் வரக்கரா-வைச் சேர்ந்த ஜார்ஜ் தட்டில்…

கம்போடியாவில் வேலைவாய்ப்பு… ஆந்திர இளைஞர்கள் சீன நிறுவனங்களில் சித்தரவதை… சைபர் குற்றங்களைச் செய்ய கட்டாயம்…

விசாகப்பட்டினம் மற்றும் தெலுங்கானா இளைஞர்கள் வேலை வாய்ப்பு என்ற பெயரில் கம்போடியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இருட்டு அறைகளில் சித்திரவதை செய்யப்பட்டு, சைபர் குற்றங்களைச் செய்ய கட்டாயப்படுத்திய கும்பலை…

மோடி மனிதனாக இருக்கவே தகுதியற்றவர் : நடிகர் கிஷோர்

சென்னை பிரதமர் மோடி மனிதராக இருக்கவே தகுதியற்றவர் என நடிகர் கிஷோர் கூறியுள்ளார். பிரபல திரைப்பட நடிகர் கிஷோர் பிரதமர் மோடியை விமர்சித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…