பிரிஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பினார் : விமானநிலையத்தில் கைது
பெங்களுரு பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரிஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பிய நிலையில் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் மக்களவைத் தொகுதியின்…