Category: இந்தியா

பிரிஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பினார் : விமானநிலையத்தில் கைது

பெங்களுரு பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரிஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பிய நிலையில் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் மக்களவைத் தொகுதியின்…

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்துள்ளார். இன்று மாலை 6 மணி முதல் 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல்…

காங்கிரஸ் 270க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி – 48மணி நேரத்தில் பிரதமர் பெயர் அறிவிப்பு! ஜெய்ராம் ரமேஷ் தகவல்

டெல்லி: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 270க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், 48 மணி நேரத்துக்குள்ளாக பிரதமர் யார் என்பதை முடிவு…

பிரதமர் பதவியின் கண்ணியத்தைக் குலைத்தவர் மோடி… மன்மோகன் சிங் பகிரங்க குற்றச்சாட்டு…

சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது எதிர்க்கட்சியையோ குறிவைக்கும் வகையில் கடந்த காலத்தில் எந்த பிரதமரும் இதுபோன்ற வெறுக்கத்தக்க, தரக்குறைவான வார்த்தைகளை பேசியதில்லை என்று முன்னாள் பிரதமர்…

தனியார் நிறுவனத்தின் ராக்கெட் ‘அக்னிபான்’ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ…

சென்னை: சென்னையைச் சேர்ந்த தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தயிரித்த ‘அக்னிபான்’ என்ற ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி…

பிரதமரின் தியானம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல! திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பதில்…

கன்னியாகுமரி: பிரதமர் மோடி குமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் இருக்கும் செயலானது, தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல என மாவட்ட தேர்தல்…

மோடியை விஷ்ணுவின் 11வது அவதாரமாக காட்ட முயற்சி! கார்கே பகீர் தகவல்…

டெல்லி: “மோடியை விஷ்ணுவின் 11வது அவதாரமாக காட்ட பாஜக முயற்சி” செய்து வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.…

தங்கம் கடத்தியது தொடர்பாக, டெல்லி விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்பி சசிதரூரின் உதவியாளர் கைது!

டெல்லி: விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் செய்தது தொடர்பான வழக்கில் கேரள மாநில காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூரின் உதவியாளரை டெல்லி காவல்துறை கைது…

7வது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல்: 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று மாலையும் பிரசாரம் ஓய்வு…

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 6கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், நாளை மறுதினம் (ஜுன் 1ந்தேதி) 7வது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.…

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது…

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்காரணமாக, குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால்,…