Category: இந்தியா

உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா நிதியுதவி… ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த அமெரிக்கா அழுத்தம்…

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. 50 நாட்களில் இதை நிறுத்த வேண்டும் என்று இரண்டு…

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் மரணம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜே.எம்.எம். கட்சியின் நிறுவனருமான சிபு சோரன் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.…

நடைபயிற்சி சென்ற மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி.யிடம் நகை பறிப்பு! இது டெல்லி சம்பவம்…

டெல்லி: இன்று கலை டெல்லியில் நடைபயிற்சி சென்ற மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் மர்ம நபர்கள் நகையை பறித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…

தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டம் பயிலுவதற்கான ‘கிளாட்’ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்….

சென்னை: தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டம் பயிலுவதற்கான ‘கிளாட்’ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்திற்கான அவகாசம் அக்டோபர் 31வரை வழங்கப்பட்டுள்ளது. தேசிய…

முதுநிலை நீட் தேர்வர்களுக்கு தேசிய மருத்துவ தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு….

சென்னை: நாடு முழுவதும் நேற்று (ஆகஸ்டு 3ந்தேதி) நீட் முதுநிலை தேர்வு நடைபெற்ற நிலையல் தேர்வு எழுதியவர்களுக்கு தேர்வு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எம்டி, எம்எஸ், முதுநிலை…

பீகார் SIR விவகாரம்: பிரதமர் மோடி ஜனாதிபதி முர்முவுடன் திடீர் சந்திப்பு…

சென்னை: பிரதமர் மோடி, குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். அப்போது தற்போதைய அரசியல் களம் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது நாடாளுமன்ற மழைக்கால…

30 நாளில் 37 லட்சம் பேர் எந்த விசாரணை அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்கள் ? : ப. சிதம்பரம் கேள்வி

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தில் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பேரை வாக்காளர்களாக “சேர்ப்பது” பற்றி பேச்சு ஆபத்தானது மட்டுமன்றி சட்டவிரோதமானது…

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வசந்த் நரசிம்மன் உள்ளிட்ட மருந்து நிறுவன CEO-க்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடு

நோவார்டிஸின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இந்திய அமெரிக்கர் வசந்த் நரசிம்மன் உட்பட 17 உயர் மருந்து நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு அமெரிக்க அதிபர்…

பாலியல் வன்கொடுமை வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மகனுக்கு ஆயுள் தண்டனை!

பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான எஸ்டி குமாரசாமியின் மகன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம்…

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார்! வாரணாசியில் பிரதமர் மோடி பெருமிதம்…

வாரணாசி: பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் என தனது தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். உத்தரப்பிரதேச…