Category: இந்தியா

10 வயது சிறுமி வயிற்றில் பந்தாக சுற்றியிருந்த 500 கிராம் தலை முடி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்…

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நகரில் கடந்த 20 நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி வயிற்றில் இருந்து அரை கிலோ அளவுக்கு தலைமுடி அகற்றப்பட்டது. செரிமான கோளாறு…

ஆபரேஷன் சிவசக்தி: பூஞ்சில் ஊடுருவல் முயற்சியை ராணுவம் முறியடித்தது, 2 LeT பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் நடைபெற்ற ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. அப்போது நடைபெற்ற மோதலில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இருவர்…

₹2.4 கோடி மதிப்புள்ள தங்கம் : திருப்பதி தேவஸ்தானத்துக்கு சென்னையைச் சேர்ந்த நிறுவனம் நன்கொடையாக வழங்கியது

சென்னையைச் சேர்ந்த சுதர்சன் எண்டர்பிரைசஸ் நிறுவனம், திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு ₹2.4 கோடி மதிப்புள்ள 2.5 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. திருமலை திருப்பதி…

குடியரசு தலைவர், கவர்னருக்கு கெடு விவகாரம்: ஆக.19ம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயித்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்த உச்சநீதிமன்ற…

ஜப்பான், ரஷியாவை தாக்கும் சுனாமி இந்தியாவையும் தாக்குமா? தேசிய சுனாமி ஆய்வு மையம் தகவல்

டெல்லி: ஜப்பான், ரஷியாவை தாக்கும் சுனாமி இந்தியாவையும் தாக்குமா? என்பது குறித்த தேசிய சுனாமி ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஜப்பான்,…

அடேயப்பா…..! இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை மட்டும் ரூ.67ஆயிரம் கோடி

டெல்லி: இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை மட்டும் ரூ.67ஆயிரம் கோடி இருப்பதாக மத்தியஅரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது. அதிக பட்சமாக பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-ல் மட்டுமே…

வாக்காளர் பட்டியலில் பெருமளவில் மக்கள் நீக்கப்பட்டால் நாங்கள் தலையிடுவோம்.. உச்சநீதி மன்றம்

டெல்லி: பீகாரில் தேர்தல் ஆணையம் அதிக அளவிலான வாக்காளர்களை நீக்கினால் நாங்கள் தலையிடுவோம் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. பீகார் உள்பட நாடு முழுவதும் வெளிநாடுகளில் இருது…

பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை குறித்து எந்தவொரு தலைவரிடமும் உதவி கேட்கவில்லை! நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆவேசம்…

டெல்லி: பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்து எந்தவொரு தலைவரிடம் உதவி கேட்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆவேசமாக விளக்கம் அளித்தார். . ”உலகின் எந்த சக்தியும்…

ஸ்டார்லின்க் வருகையால் பி எஸ் என் எல் பாதிக்கப்படுமா?

டெல்லி இந்தியாவில் ஸ்டார்லின்க் வருவதால் பி எஸ் என் எல் பாதிப்பு அடையலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. எலான் மஸ்க். ஸ்டார்லிங்க் என்னும் தொலைதொடர்பு சேவை நிறுவனத்தை…

பிரலே எவுகணை சோதனை வெற்றி’

புவனேஸ்வர் இந்திய ராண்வத்தின் பிரலே ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது/ இந்திய ராணுவத்தால் போர்முனைகளுக்கு உதவும் மேம்படுத்தப்பட்ட புதிய ரக ஏவுகணை ஒன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. பிரலே…