Category: இந்தியா

மோடி 3.0: ஜூன் 8ந்தேதி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார் மோடி…

டெல்லி: பிரதமர் மோடி ஜூன் 8ந்தேதி (சனிக்கிழமை) மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது. மோடி, தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க மத்திய…

பிரதமர் அலுவலகத்தில் மோடிக்கு இனி வாய்ப்பில்லை – அவர் விலக வேண்டும்! சுப்பிரமணியன் சுவாமி போர்க்கொடி…

டெல்லி: பிரதமர் மோடியின் நடவடிக்கை குறித்து அவ்வப்போது விமர்சனம் செய்து வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெறாததால் மோடி பதவி…

மோடி 3.0: மீண்டும் ஆட்சி அமைக்க இன்று மாலை உரிமை கோருகிறது பாஜக!

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இன்று மாலை கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக்குபிறகு, குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சி…

நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடு இருக்கும்போது மோடி சர்வாதிகார ஆட்சி நடத்த முடியாது! கபில்சிபல்…

|டெல்லி: நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடு இருக்கும்போது மோடி சர்வாதிகார ஆட்சி நடத்த முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் தெரிவித்துள்ளார். நாட்டின் 18வது மக்களவை…

லோக்சபா தேர்தல்2024: எல்.முருகன், ஸ்மிதிஇரானி, ராஜீவ்சந்திரசேகர் உள்பட 13 மத்திய அமைச்சர்கள் தோல்வி…

டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், ஸ்மிதி இரானி, ராஜீவ்சந்திரசேகர் உள்பட 13 மத்திய அமைச்சர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். இது…

40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரமாண்ட வெற்றி: தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பயணிப்பதில் உறுதியாக இருக்கிறேன்! சந்திரபாபு நாயுடு…

விஜயவாடா: தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பயணிப்பதில் உறுதியாக இருக்கிறேன் என செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு. 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு…

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு பங்குச்சந்தை மோசடிக்கு வழிவகுத்ததா ? திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கேள்வி

ஜூன் 3ம் தேதி அதிக விலையேற்றம் கண்ட பங்குகள் நேற்று வரலாறு காணாத வீஸ்ச்சி அடைந்ததன் பின்னணியில் கருத்துக்கணிப்பு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு குறித்து செபி விசாரணை…

லோக்சபா தேர்தல் 2024: அனைத்து தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் வெளியானது…..

டெல்லி: 18வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், அனைத்து தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின்…

முதலமைச்சராக தான் சட்டமன்றத்திற்குள் நுழைவேன்… சந்திரபாபு நாயுடு போட்ட சபதம் நிறைவேறியது…

ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது. 175 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்டமன்றத்தில் 135 இடங்களில் தெலுங்கு தேசம்…

பாஜக-வை கரைசேர்த்த நிதீஷ் குமார்… தேசிய அளவில் உரிய அங்கீகாரம் கிடைக்குமா ?

இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்தை பீகாரில் நடத்தி பாஜக-வுக்கு கிலியை ஏற்படுத்தியவர் நிதீஷ் குமார். பின்னர் இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜீன கார்கே தலைவரான…