Category: இந்தியா

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்..!

டெல்லி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் உள்பட பல…

ரூ. 17ஆயிரம் கோடி கடன் மோசடி வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் தொழிலதிபர் அனில் அம்பானி…

டெல்லி: கடன் மோசடி வழக்கு தொடர்பான அமலாக்கத்துறையின் சம்மனை ஏற்று, இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானி விசாரணைக்கு ஆஜரானார்…

ரயில் தண்டவாளங்களில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு வைத்து தாக்குதல்! ரயில்வே ஊழியர் பலி… இது ஒடிஸா சம்பவம்..

புவனேஷ்வர்: ஒடிஸாவில் மூன்று இடங்களில் ரயில்வே தண்டவாளத்தில் மாவோயிஸ்டுகள் குண்டு வெடிப்பு நடத்தி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில், ரயில்வே ஊழியா் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் பலத்த…

இன்று 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட நாள்: ஜம்முவிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படுகிறதா?

டெல்லி: இன்று காஷ்மீர் மாநிலத்துக்கான 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட நாளாகும். இதையொட்டி, நாடாளுமன்றத்தில் இன்று ஜம்முவிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்படலாம்…

எதிர்க்கட்சிகள் முடக்கம் எதிரொலி: பாராளுமன்றத்தில் விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம் என மத்தியஅமைச்சர் அறிவிப்பு…

டெல்லி: எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வரும் நிலையில், எதிரொலி: பாராளுமன்றத்தில் விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம் என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.…

உ.பி. ஸ்ரீ பாங்கே பிஹாரி கோயில் வழக்கில் பகவான் கிருஷ்ணர் தான் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் : உச்சநீதிமன்றம் கருத்து

உத்திர பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீ பாங்கே பிஹாரி கோயில் நிர்வாகத்திற்கும் உ.பி. மாநில அரசுக்கும் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையில் பகவான் கிருஷ்ணர் தான் மத்தியஸ்தம் செய்ய…

20 மயில்கள் ஒரே இடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தன : கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்

கர்நாடகாவில் 20 மயில்கள் ஒரே இடத்தில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தும்கூர் மாவட்டம் மதுகிரி தாலுகாவின் மிடிகேஷி ஹோப்ளி பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.…

‘நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால், இதை நீங்கள் சொல்ல மாட்டீர்கள்’! ராகுல்காந்தியை கண்டித்த உச்சநீதிமன்றம்…

டெல்லி: ‘நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால், இதை நீங்கள் சொல்ல மாட்டீர்கள்’ என இந்தியப் பகுதியை சீனர்கள் ஆக்கிரமித்ததாகக் கூறிய ராகுல் காந்தியை உச்ச நீதிமன்றம் கடுமையாக…

பீகாரில் SIR: ஆகஸ்ட் 7ம் தேதி இண்டியா கூட்டணித் தலைவர்கள் கூட்டம் கூடுகிறது! கே.சி.வேணுகோபால் தகவல்…

டெல்லி: பீகாரில் போலி வாக்காளர்களை களையெடுக்கும் விதமாக தீவிர வாக்காளர் தீருத்தம் ( SIR) மேற்கொள்ளப்பட்டு சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், அடுத்த கட்ட…

SIR-க்கு எதிராக குரல் எழுப்பிய பீகார் மாநில முன்னாள் முதல்வர் தேஜஸ்வி யாதவ் இரு வாக்காளர் அட்டை வைத்திருந்தது அம்பலம்…

சென்னை: பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை நீக்கும் நடவடிங்ககை எடுத்து வரும் நிலையில், SIR-க்கு எதிராக குரல் எழுப்பிய பீகார் மாநில முன்னாள்…