Category: இந்தியா

சிறையில் இருந்து ராஜஸ்தான் முதல்வருக்கு கொலை மிரட்டல்

தவுசா ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்ட சிறையில் இருந்து அம்மாநில முதல்வருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. தற்போது ராஜஸ்தானில் முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையில் பா.ஜ.க.…

புதுச்சேரியில் இருந்து திருச்செந்தூர், ராமேஸ்வரம் புதிய ரயில் இயக்கம்

புதுச்சேரி புதுச்சேரியில் இருந்து திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரத்துக்கு புதிய ரயில்கள் இயக்குவது பரிசீலனையில் உள்ளது கடந்த ஓராண்டாக புதுச்சேரி ரெயில் நிலையத்தில் ரூ.92 கோடி செலவில் மேம்பாட்டு…

புதிய அரசியல் கட்சி தொடக்கம் குறித்து பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

பாட்னா பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் விரைவில் தனது புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளது குறித்து அறிவித்துள்ளார். தற்போது பீகாரில் நிதிஷ் குமார்…

ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கமாக வெண்கலம் வென்ற மனு பாக்கர்

பாரிஸ் இன்று நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ‘ஒலிம்பிக்’ போட்டி…

ஒரு முதல்வரை இப்படி நடத்தலாமா ? ; மம்தாவுக்கு அதரவாக மு க ஸ்டாலின்

சென்னை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நிதி ஆயோக் கூட்டத்தில் பேச விடாமல் செய்தமைக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில்…

கேரள பள்ளிகளில் விரைவில் புத்தகப்பை இல்லா நாள்

திருவனந்தபுரம் கேரள பள்ளி மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் விரைவில் புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு வருவது குறித்து பரீசீலனை நடந்து வருகிற்து., கேரள மாநில பொதுகல்வித்துறை அமைச்சர்…

அடுத்த 24 மணி நேரத்தில் 6 மத்திய பிரதேச மாவட்டங்களுக்கு மிக கனமழை

போபால் மத்திய பிரதேச வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. நேற்று மத்திய பிரதேசத்தின்…

மாநில ஆளுநர்களை மாற்றிய குடியரத் தலைவர்

டெல்லி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல மாநில ஆளுநர்களை மாற்றி சில மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார்.. குடியரசுத் தலைஇவர் திரவுபதி முர்முநாடெங்கும் உள்ள பல்வேறு…

பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி வெற்றி

பாரிஸ் நேற்றைய ஒலிம்பிக் போட்டியில் இதிய ஆக்கி அணி நியுஜிலாந்து அணியை வென்றுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ‘ஒலிம்பிக்’ போட்டி…

டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீர் புகுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழப்பு

டெல்லி ராஜேந்திரா நகர் பகுதியில் உள்ள ரவு’ஸ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ளநீர் புகுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த சில வாரங்களாக டெல்லியில் கனமழை…