Category: இந்தியா

தெருநாய் விவகாரம்: பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிக்க தடை உள்பட முக்கிய உத்தரவுகள்…

டெல்லி: நாடு முழுவதும் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. ஏற்கனவே தெருநாய்களை…

இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான் சோதனைபயணம் டிசம்பரில்….! இஸ்ரோ தலைவர்

டெல்லி: இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான் சோதனை பயணம் டிசம்பரில் (2025) மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் நாராணயன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல்…

ஆளுநர் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைப்பது சட்டமன்றத்தை செயலிழக்கச் செய்யும்! உச்ச நீதிமன்றம்

டெல்லி: ஆளுநர் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைப்பது சட்டமன்றத்தை செயலிழக்கச் செய்யும் என காலக்கெடு தொடர்பான ஜனாதிபதி முர்மு எழுப்பியுள்ள கேள்விகள்மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற அரசியல்…

மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக முறையான நடைபெறாத நிலையில், மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். நாடாளுமன்ற…

சோனியா, ராகுல், கார்கே முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி…

டெல்லி: ‘இண்டியா’ கூட்டணி’ சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, இன்று காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் கார்கே முன்னிலையில் தனது வேட்புமனுவை…

டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு…

டெல்லி: டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது மத்தியஅரசு. இதையடுத்து, அவரை பாதுகாப்பு பணிகளை சிஆர்பிஎஃப் போலீசார் ஏற்றுள்ளனர். புதன்கிழமை டெல்லி…

2லட்சம் ஐடி ஊழியர்கள் பணி காலி? ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த மசோதா காரணமாக, சுமார் 2 லட்சம் ஐடி ஊழியர்களும், ஏராளமான நிறுவனங்களும்…

இவங்க அறிவுல தீய வைக்க..

இவங்க அறிவுல தீய வைக்க… மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் “ஆளுநர் என்பவர் தபால்காரர் அல்ல. மக்கள் தேர்ந்தெடுத்த மத்திய அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்படுவதால் அவரும் ஒரு…

அறுவை சிகிச்சை வெற்​றிகர​மாக முடிந்​தும், நோயாளி உயி​ரிழந்​தது போல உள்ளது! குடியரசு தலைவரின் கேள்வி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

டெல்லி: ஆளுநர் தபால்காரர் அல்ல; மத்திய அரசின் பிரதிநிதி என உச்ச நீதிமன்றத்தில் மத்தியஅரசு வழக்கறிஞர் கூறிய நிலையில், அந்த மசோ​தாக்​களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்​பது…

‘போலீஸ் ராஜ்ஜியமாக நாட்டை மாற்றுவதற்கான சதி’ பிரதமர்-முதல்வர் மற்றும் அமைச்சர்களை நீக்கும் மசோதா குறித்து ஓவைசி பேச்சு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று மூன்று முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்தினார், இது குறித்து நாடாளுமன்றத்திற்குள் காரசாரமான விவாதமும் கூச்சலும் ஏற்பட்டது. இதில் அரசியலமைப்பு…