இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பீகாரில் 47 லட்சம் பேர் நீக்கம்…
பாட்னா: பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை நிறைவு; இறுதி வாக்காளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்மூலம் சுமார் 47…
பாட்னா: பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை நிறைவு; இறுதி வாக்காளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்மூலம் சுமார் 47…
டெல்லி: மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கு ரூ.4144 கோடி உள்பட மாநிலங்களுக்கான வரி பகிர்வு நிதியை விடுவித்தது உள்ளது. இதில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.18,227 கோடியும், பீகாருக்கு ரூ.10,219…
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு அக்டோபர் 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. பிரதமர்…
டெல்லி: இன்று அக்டோபர் 2ந்தேதி காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி, துணைகுடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட அரசியல்…
H-1B விசாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். புதிய விண்ணப்பங்களுக்கு $100,000 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க நிறுவனங்களுக்கு வெளிநாட்டு திறமையாளர்களை வேலைக்கு…
துபாய்: துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியின் இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக ஆசிய கிரிக்கெட் கோப்பையை கைப்பறியது இந்திய அணி…
கரூர்: த.வெ.க. தலைவர் விஜய் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. இந்த சோக சம்பவத்துக்கு குடியரசு தலைவர் முர்மு,…
லே: லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரிய போராட்டத்துக்கு காரணமான பருவநிலை செயற்பாட்டாளார் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சோனம் வாங்சுக்…
டெல்லி: தபால் வாக்குகள் எண்ணிக்கையில் புதிய மாறுதல் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்மூலம், தபால் வாக்குகளை எண்ணும் செயல்முறையை தேர்தல் ஆணையம்…
டெல்லி: ஆறு தசாப்த கால சேவைக்குப் பிறகு இந்தியா போர் விமானம், மிக்-21 போர் விமானம் செப்டம்பர் 26ந்தேதியுடன் ஓய்வு பெற்றது. இந்திய வான்பரப்பை 63 ஆண்டுகளாகக்…