Category: இந்தியா

இறந்தவர்களுடன் ‘தேநீர் அருந்தும் வாய்ப்பு’ தந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி! பீகார் நடவடிக்கை குறித்து ராகுல்காந்தி… வீடியோ

டெல்லி: இறந்தவர்களுடன்’ தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என பீகார் மாநிலத்தில், இந்திய தேர்தல் ஆணையம் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்ததில் நீக்கப்பட்ட…

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விரைவில் ரஷ்யா பயணம்…

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இம்மாத இறுதியில் ரஷ்யா செல்வார் என்று கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீதி அதிகப்படியான வரி விதித்து…

ஆதார், பான், வோட்டர் ஐடி இருந்தால் மட்டுமே இந்திய குடிமகனாக முடியாது! சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்க தேசத்தவர் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி

மும்பை: ஆதார், பான் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களை வைத்திருப்பது மட்டுமே ஒருவர் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்காது என்று மும்பை…

ஆகஸ்ட் 15ல் இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு அரசியல் கட்சியினர் கண்டனம்

ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இறைச்சி கடைகள் மற்றும் இறைச்சி கூடங்களை மூட வேண்டும் என்ற கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் (GHMC) உத்தரவு…

ஆதார், குடும்ப அட்டை போன்றவை குடியுரிமைக்கான ஆதாரமாக ஏற்க முடியாது! தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம்!

டெல்லி: ஆதார், குடும்ப அட்டை போன்றவை குடியுரிமைக்கான ஆதாரமாக ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளத.…

ஐ.நா. பொதுச் சபை: பிரதமர் மோடி செப்டம்பரில் அமெரிக்கா பயணம்… அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செப்டம்பரில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் (UNGA) வருடாந்திர உயர்மட்ட அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

பெண் மருத்துவரிடம் பாலியல் வன்கொடுமை: ராப் பாடகர் ‘வேடனை’ வேட்டையாட கேரள போலீசார் தீவிரம் – லுக்அவுட் நோட்டீஸ்…

திருவனந்தபுரம்: பிரபல ராப் பாடகர் மீது பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த பாலியல் வன்புணர்வு புகாரைத் தொடர்ந்து வேடன் தலைமறைவான நிலையில், அவரை கைது செய்ய காவல்துறை…

இந்த குரலற்ற ஆன்மாக்கள் அழிக்கப்பட வேண்டிய “பிரச்சினைகள்” அல்ல! ராகுல்காந்தி

டெல்லி: இந்த குரலற்ற ஆன்மாக்கள் அழிக்கப்பட வேண்டிய “பிரச்சினைகள்” அல்ல என தெருநாய்கள் கட்டுப்படுத்துவது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்து உள்ளார். டெல்லியில்…

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைப்பு! சபாநாயகர் ஓம்.பிர்லா…

டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்.பிர்லா நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நீதிபதி யஷ்வந்த்…

10 லட்சம் தெருநாய்களை அடைக்கத் தேவையான உள்கட்டமைப்பு இல்லை… உச்சநீதிமன்ற உத்தரவால் விழிபிதுங்கும் டெல்லி நிர்வாகம்…

டெல்லி-NCR பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு, குடிமை அமைப்புகள், குடியிருப்பாளர்கள் மற்றும் விலங்கு…