தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அனிஷ் தயாள் சிங் நியமனம்
டில்லி: தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முன்னாள் தலைவர் அனிஷ் தயாள் சிங், (வயது 60) நியமிக்கப்பட்டு உள்ளார். மத்தியஅரசு அவரை…
டில்லி: தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முன்னாள் தலைவர் அனிஷ் தயாள் சிங், (வயது 60) நியமிக்கப்பட்டு உள்ளார். மத்தியஅரசு அவரை…
டெல்லி: முதல் முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. முதல் முறை வங்கிக்கடன் பெரும் நபர்களுக்கு சிபில் ஸ்கோர்…
டெல்லி: இன்றுமுதல் (ஆகஸ்ட் 25 முதல்) அமெரிக்காவிற்கான அனைத்து அஞ்சல் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியா மீதான அமெரிக்காவின் கடுமையான வரி…
டெல்லி: பீகார் தீவிர வாக்கு சீர்திருத்தம் அதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுத்து வாக்கு திருட்டு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட…
டெல்லி: பிரதமர் அறிவித்த ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து இறுதி முடிவு எடுக்க 3ந்தேதி மற்றும் 4ந்தேதி ஆகிய இரண்டு நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற…
டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட பலர் மனுத் தாக்கல் செய்த நிலையில், அவர்களில் 66 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.…
டெல்லி: பீகார் மாநிலத்தில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து விடுபட்ட வாக்காளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்கலாம்‘ என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. 65 லட்சம்…
டெல்லி: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, ஆன்லைன்…
டெல்லி: இன்று (ஆகஸ்டு 23) தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படுவதையொட்டி, இந்தியா தனது விண்வெளி பயணத்தை பறைசாற்றும் வகையில், விண்வெளியில் அமைக்கப்பட உள்ள , ‘பாரதீய அந்தரிக்ஷ்…
சுதர்சன் ரெட்டி நக்சல் பயங்கரவாதிகளுக்கு உதவியவர் என அமித்ஷா விமர்சனம்! முன்னாள் நீதிபதிகள் கண்டனம்…
டெல்லி: குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் களமிறக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி, நக்சல் பயங்கரவாதி களுக்கு உதவியர் என உள்துறை அமித்ஷா…