Category: இந்தியா

தொடரும் கனமழை: ஜம்மு-காஷ்மீர் நிலச்சரிவு, பாலம் இடிந்து விழுந்தது – கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30ஆக உயர்வு… வீடியோ

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. தாவி பகுதியில் பாலம் இடித்து விழுந்தது. கனமழை காரணமா எற்பட்ட நிலச்சரிவில் சிக்கி,…

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் விதித்துள்ள 50% வரி உயர்வு நாளைமுதல் அமலாகிறது…

வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ள 50% வரி உயர்வு நாளைமுதல் அமலாகிறது. இதுதொடர்பாக அமெரிக்கா நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.…

என்ஆர்ஐ கோட்டாவில் ’18ஆயிரம் MBBS இடங்கள்’ போலி ஆவணங்கள் மூலம் பெற்றுள்ளது அம்பலம்… !

டெல்லி: நாடு முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் என்ஆர்ஐ கோட்டாவில் போலி ஆவணங்கள் மூலம் உள்நாட்டைச் சேர்ந்தவர்களே 18ஆயிரம் எம்.பி.பி.எஸ் இடங்கள் பெற்றுள்ளதும், இதன்மூலம் பெரும் முறைகேடு…

அனந்த் அம்பானி தொடர்புடைய விலங்கு நல அமைப்பு மீதான புகார்களை SIT விசாரிக்கும் : உச்ச நீதிமன்றம்

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் அனந்த் அம்பானியின் கருத்துருவில் உருவான விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாரா மீது எழுப்பப்பட்ட புகார்கள் மற்றும் மீறல்கள் குறித்து…

அமலாக்கத்துறை சோதனை: சுவர்ஏறி குதித்து தப்படியோட முயன்ற மம்தா கட்சி எம்எல்ஏ கைது… இது மேற்குவங்க சம்பவம்…

கொல்கத்தா: கல்வித்துறை ஊழல் தொடர்பாக, மேற்குவங்க மாநிலத்தில் மாநில முதல்வரான மத்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்ததை கண்ட,…

காங்கிரஸ் கட்சி அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50%அதிகரிக்க வேண்டும்! கட்சி தலைவர் கார்கே வலியுறுத்தல்…

டெல்லி: காங்கிரஸ் கட்சி அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50% ஆக அதிகரிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி உள்ளார்.…

தேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தில் 2 ஆசிரியர்கள் உள்பட 45 ஆசிரியர்களுக்கு அறிவிப்பு…

டெல்லி: மத்தியஅரசு வழக்கும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டில் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு ஆசிரியர் உள்பட நாடு முழுவதும் 45 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.…

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ‘ஏர் டிராப்’ சோதனை வெற்றி!

சென்னை: இந்தியாவின் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஏர் டிராப் எனப்படும் பாராசூட் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இஸ்ரோவின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.…

சுதர்சன் ரெட்டி நக்சல் பயங்கரவாதிகளுக்கு உதவியவர் என அமித்ஷா விமர்சனம்! முன்னாள் நீதிபதிகள் கண்டனம்…

டெல்லி: குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் களமிறக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி, நக்சல் பயங்கரவாதி களுக்கு உதவியர் என உள்துறை அமித்ஷா…

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அனிஷ் தயாள் சிங் நியமனம்

டில்லி: தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முன்னாள் தலைவர் அனிஷ் தயாள் சிங், (வயது 60) நியமிக்கப்பட்டு உள்ளார். மத்தியஅரசு அவரை…