வாக்காளர்களை அச்சுறுத்தியதாக 5 உ பி காவலர்கள் சஸ்பெண்ட்
மொராதாபாத் இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலின் போது வாக்களர்களை அச்சுறுத்தியதாக 5 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 7 மணி முதல் உத்தர பிரதேச…
மொராதாபாத் இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலின் போது வாக்களர்களை அச்சுறுத்தியதாக 5 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 7 மணி முதல் உத்தர பிரதேச…
திருப்பதி மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி திருப்பதி தேவஸ்தானம் இந்து அல்லாத கோவில் ஊழியர்களை வெளியேற்ற முடிவெடுத்ததை வரவேற்றுள்ளார். சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்கும் திருமலை…
போர்ட் பிளேர் இன்று அந்தமானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 9.51 மணியளவில் ஏற்பட்ட…
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் இருந்து புது டெல்லிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு புறப்பட்ட விமானம் புகைமூட்டம் காரணமாக ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டது. ஏர்…
இந்திய உள்நாட்டு விமானங்களில் ஒரே நாளில் 5 லட்சம் பேர் பயணித்து சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்து பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில்…
டெல்லி: ஜார்கண்டில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மகாராஷ்டிராவில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 18.14% வாக்குகளும், ஜார்க்கண்ட்டில் 31.37%…
மலேசியாவின் மிகப்பெரிய தீவான பினாங்கிற்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை வரும் டிசம்பர் 21ம் தேதி முதல் துவங்க உள்ளது. தமிழர்கள் அதிகம் வாழும் இந்த…
சென்னை: இந்தியாவின் பணக்கார இசையமைப்பாளரான ஏர்.ஆர்.ரஹ்மான் தனது 57வயதில் மனைவியை பிரிந்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.1728 கோடி. ரஹ்மான் தம்பதியினருக்கு விவாகரத்து வாங்கிக்கொடுத்தவர், மும்பையை சேர்ந்த…
டெல்லி: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநில 2வது கட்டத் தேர்தலையொட்டி, பிரதமர் மோடி, வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘முழு உற்சாகத்துடன் வாக்குப்பதிவில், பங்கேற்கவும்,’ வாக்காளர்கள்…
டெல்லி: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நிலையில், மாலை 5மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.…