Category: இந்தியா

ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை! இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு…

டெல்லி: ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி…

விரைவில் ஹைட்ரஜன் குண்டு: கர்நாடகத்தில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 6,018 வாக்காளர்களை நீக்க முயற்சி! ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடகத்தில் உள்ள ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 6,018 வாக்காளர்களை நீக்க முயற்சி செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு கூறியுள்ளார். மேலும் விரைவில் ஹைட்ரஜன்…

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் கலர் போட்டோ – பீகாரில் அமல்! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனி வேட்பாளர்களின் வண்ண புகைப்படமாக இடம் பெறும் என்றும், அவர்களின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை பீகாரில் தேர்தலில்…

ரூ.1600 கோடி தருவது அநிதி, பஞ்சாபுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.20ஆயிரம் கோடி வேண்டும்! ராகுல்காந்தி…

சண்டிகர்: ரூ. 1600 கோடி தருவது அநிதி, பஞ்சாபுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.20ஆயிரம் கோடி வேண்டும் என வலியுறுத்தி உள்ள ராகுல்காந்தி மத்தியஅரசை வலியுறுத்தி உள்ளார்.. இதுதொடர்பாக…

நீங்கள் வாங்கும் பொருள்களில் இந்தியர்களின் வியர்வை இருக்க வேண்டும் – சுதேசி பொருட்களையே வாங்குங்கள்! பிரதமர் மோடி…

டெல்லி: சுதேசி என்ற மந்திரத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் தருணமாக பண்டிகைக்காலம் விளங்குகிறது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, நீங்கள் வாங்கும் பொருள்களில் இந்தியர்களின் வியர்வை இருக்கட்டும்…

கிராண்ட் சுவிஸ் செஸ் தொடர்: சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து!

டெல்லி: கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலிக்கு பிரதமர் மோடி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி…

இந்தூர் விபத்து: குடிபோதையில் இருந்த ஓட்டுநர் லாரியை கூட்டத்தினர் மீது மோதியதில் 3 பேர் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கலானி நகரில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று மக்கள் மீது மோதியதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். குடிபோதையில்…

கொள்ளையனான கல்லூரி ஆசிரியர்…

ஆவடியில் 1,000 ரூபாய் எடுக்க ஏடிஎம் போன பெண், அடுத்த சில மணி நேரத்தில் தனது கார்டில் 80,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக வந்த தகவலால் அதிர்ச்சி. சிசிடிவிக்களை…

தரமற்ற சாலைகள் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக அவதி… சாலைகளை விரைந்து சீரமைக்க பள்ளி மாணவர்கள் கோரிக்கை…

தரமற்ற சாலைகள் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக தினமும் பணிக்குச் செல்பவர்கள் மட்டுமன்றி பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த இரு தினங்களுக்கு முன் பெங்களூரின் பாணத்தூர்-பாலகெரே…

வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவின் சில விதிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை! முழு விவரம்…

டெல்லி: வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மசோதாவுக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், இன்று இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதன்படி சில…