பதவியை ராஜினாமா செய்தார் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது முதல்வராக உள்ள ஏக்நாத் ஷிண்டே தனது முதல்வர் பதவியை இன்று ராஜினா செசய்தார்.…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது முதல்வராக உள்ள ஏக்நாத் ஷிண்டே தனது முதல்வர் பதவியை இன்று ராஜினா செசய்தார்.…
சென்னை: திடீர் உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்ததாஸ் நலமோடு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அரசுமுறை…
சென்னை: ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
பொங்கல் பண்டிகை அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 14ஆம் தேதி நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வு 16ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.…
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில் அதானி குற்றமற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றம் கூறும் வரை அதானி குழும நிறுவனத்தில் புதிய முதலீடுகள் எதுவும் செய்யப்போவதில்லை…
தெலுங்கானாவில் யங் இந்தியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அதானி அறக்கட்டளை ₹100 கோடி நன்கொடை வழங்கியது. இந்த ஆண்டு ஜனவரியில் டாவோஸில் நடந்த உலக பொருளாதார உச்சி…
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் வன்முறையைத் தூண்டிய வழக்கில், சம்பல் மக்களவை எம்பி ஜியா உர் ரஹ்மான் பார்க், சதார் எம்எல்ஏ இக்பால் மஹ்மூத்தின் மகன் சோஹைல்…
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக நாடாளுமன்ற இருஅவைகளும் இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அடுத்த கூட்டம்…
புதுவையில் போஸ்டர் ஓட்டுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் த.வெ.க. கட்சியைச் சேர்ந்த கும்பல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவரை தாக்கியுள்ளனர். பூமியான்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த…
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்த கூட்டத்தொடர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்…