Category: இந்தியா

மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு டிசம்பர் 20ந்தேதி தேர்தல்!

டெல்லி: மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு டிசம்பர் 20ந்தேதி தேர்தல் என இந்திய தேர்தல் அணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்…

டிச. 21ல் சென்னை – பினாங்கு நேரடி விமான சேவை அதிகாரபூர்வ அறிவிப்பு…

சென்னை – பினாங்கு இடையே நேரடி விமான சேவை வரும் டிசம்பர் 21ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ விமானம் இந்த நேரடி விமான சேவையை…

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக அதானி மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை… அதானி குழுமம் விளக்கம்…

கவுதம் அதானி, சாகர் அதானி, வினீத் ஜெயின் ஆகியோர் மீது ஊழல் நடைமுறைகளுக்கு மாறாக சதி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று அதானி கிரீன் எனர்ஜி…

மீண்டும் வாக்குசீட்டு முறைதான் வேண்டும்! கார்கே பிடிவாதம்….

டெல்லி: நாடு முழுவதும் தேர்தல் நடத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வேண்டாம், பழைய முறையிலான வாக்குசீட்டு முறை மீண்டும் கொண்டு வரவேண்டும் என அகில இந்திய காங்கிரஸ்…

ஐபிஎல் 2025: 10 அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் – முழு விவரம்…

சென்னை: ஐபிஎல் வீரர்களின் மெகா ஏலம் முடிவடைந்த நிலையில், 10 ஐபிஎல் அணிகளில் இடம்பெற்றுள்ள அணி வீரர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. 2025 முதல் 2028ம் ஆண்டுகளுக்கான…

மீண்டும் வாக்குச்சீட்டு முறையா? எதிர்க்கட்சிகளின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்…

சென்னை: மீண்டும் வாக்குச்சீட்டு முறை கொண்டுவர உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்.. “நீங்கள் வெற்றி…

73 வயது இந்தியர் சிங்கப்பூரில் சிறைபிடிப்பு… சிங்கப்பூர் விமானத்தில் பயணம் செய்த 4 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்…

அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த 4 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்தியர் ஒருவரை சிங்கப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…

75வது அரசியலமைப்பு தினம்: அரசியலமைப்பு, பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் சக்திவாய்ந்த பாதுகாவலர்: ராகுல் காந்தி

டெல்லி: நாட்டின் 75வது அரசியலமைப்பு தினத்தையட்டி, மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி, அரசியலமைப்பு, பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் சக்திவாய்ந்த பாதுகாவலர் என தெரிவித்து உள்ளார். அதுபோல…

கேரளாவில் பயங்கரம்: சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள்மீது லாரி ஏறியதில் 5 பேர் பலி – 7 பேர் கவலைக்கிடம்…

திருவனந்தபுரம்: கேரளாவின் திருச்சூர் பகுதியில் உள்ள முக்கிய சாலை பகுதியில், சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது அந்த வழியாக வந்த லாரி ஏறியதில் தமிழர்கள் உள்பட 5 பேர்…

75வது அரசியலமைப்பு தினம்: நமது அரசியலமைப்பின் மூலம், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் இலக்குகளை அடைந்துள்ளோம்! குடியரசு தலைவர் முர்மு பெருமிதம்

டெல்லி: நாட்டின் 75வது அரசியலமைப்பு தினம் நிகழ்ச்சியில் பேசிய குடியரசு தலைவர் முர்மு, நமது அரசியலமைப்பின் மூலம், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் இலக்குகளை…