டிஜிட்டல் மோசடி: 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கியது இந்திய அரசு…
டெல்லி: டிஜிட்டல் மோசடிகள் தொடர்பாக பயன்படுத்தப்பட்டு வந்த 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகளை இந்திய அரசு முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய…
டெல்லி: டிஜிட்டல் மோசடிகள் தொடர்பாக பயன்படுத்தப்பட்டு வந்த 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகளை இந்திய அரசு முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய…
விவசாயிகள் ஏன் மீண்டும் மீண்டும் போராட்டத்திற்கு தள்ளப்படுகிறார்கள்? விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கேள்வியெழுப்பியுள்ளார். விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ்…
சென்னை ஐஐடி மாணவருக்கு ரூ.4.3 கோடி சம்பளத்தில் வேலை வழங்கி அமெரிக்க நிறுவனம் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு…
டெல்லி: வன்முறை நடைபெற்ற சம்பல் பகுதிக்கு செல்ல முயன்றி மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் வாகனங்கள் உத்தரப் பிரதேச எல்லையில் மாநில காவல்துறையினரால்…
ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் 2 இந்திய நிறுவனங்கள் உட்பட 14 நிறுவனங்களின் 35 கப்பல்கள்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. எண்ணெய் வணிகத்தின்…
சண்டிகர்: கடந்த கால ஆட்சியின்போது தவறிழைத்ததற்காக, சீக்கியர்களின் உச்ச தற்காலிக அதிகாரமான அகல் தக்த், மதரீதியான தண்டனையை அறிவித்தது. அதை ஏற்று, ஷிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி)…
தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் புதன்கிழமை காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, ஹைதராபாத் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன என்று…
டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய சட்டம் மற்றும்…
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இன்று சாமி தரிசனம் செய்த உள்ளூர் பக்தர்கள் 90 நாட்களுக்குப் பிறகே மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிகாக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.…
தமிழ்நாடு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கையில் பிரதமர் மோடி திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் விமர்சித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின்…