Category: இந்தியா

50% வரி ஏற்றிய டிரம்ப்… சீனா மற்றும் இந்தியா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் வலியுறுத்தல்…

ரஷ்ய அதிபர் புட்டினுக்கு நெருக்கடி கொடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஐரோப்பிய ஒன்றியம் சீனா மற்றும் இந்தியா மீது 100% வரிவிதிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி…

டெல்லி டாக்ஸி சம்பவம்: பெண் பயணி முன் சுயஇன்பத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் கைது

டெல்லி மாரிஸ் நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரிக்குச் செல்ல கடந்த திங்களன்று டாக்ஸியை முன்பதிவு செய்துள்ளார். அவர் வாகனத்தில் ஏறி சிறிதுதூரம் சென்றதும்…

இந்தியா அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் விருப்பத்தை ஏற்றார் பிரதமர் மோடி…

டெல்லி: இந்தியா அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தகம் தொடர வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பத்தை ஏற்றார் பிரதமர் மோடி ஏற்று வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான…

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி…

டெல்லி: குடியரசு துணைத்தலைவர் தேர்தல் நேற்று (செப்டம்பர் 9ந்தேதி) டெல்லியில் நடைபெற்ற நிலையில், அதில் போட்டியிட்ட என்டிஏ கூட்டணி வேட்பாளரான கோவையைச்சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அமோகமாக வெற்றி பெற்றார்.…

அரசியலமைப்புக்கு முரணான மசோதாக்களை ஜனாதிபதி, ஆளுநர்கள் முடக்க முடியாது! 4 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வாதம்…

டெல்லி: அரசியலமைப்புக்கு முரணான மசோதாக்களை ஜனாதிபதி, ஆளுநர்கள் முடக்க முடியாது என எதிர்க்கட்சிகள் ஆளும் 4 மாநிலங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டன. எதிர்க்கட்சிகள் ஆளும் கர்நாடகா,…

இன்று நடைபெறுகிறது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ! வெற்றிபெறப்போவது யார்….?

டெல்லி: இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவராக வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த…

மல்லிகைப் பூச்சரத்தைக் வெளிநாட்டுக்கு எடுத்துச்சென்ற பிரபல நடிகைக்கு ரூ.1.14 லட்சம் அபராதம்…. வைரல் வீடியோ

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையையொட்டி, வெளிநாட்டுக்கு மல்லிகைப்பூவை எடுத்துச்சென்ற பிரபல நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராம் விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி…

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு: தூத்துக்குடி உள்பட நாடு முழுவதும் 22 இடங்களில் என்ஐஏ சோதனை…

டெல்லி: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் உள்பட நாடு முழுவதும் 5 மாநிலங்களின் 22 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. இது…

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தமிழக ஆசிரியர்கள் உள்பட 45 பேருக்கு தேசிய ஆசிரியர் விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர்

டெல்லி: செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக ஆசிரியர்கள் 2 பேர் உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை…

கர்நாடக மாநிலத்தில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த மாநில அமைச்சரவை பரிந்துரை…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த மாநில அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி வரும் உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த…