தமிழக எம் பிக்கள் டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ய மக்களவையில் வலியுறுத்தல்
டெல்லி மக்களவையில் தமிழக எம் பி க்கள் டங்க்ஸ்டன் கனிம சுரங்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மதுரை…
டெல்லி மக்களவையில் தமிழக எம் பி க்கள் டங்க்ஸ்டன் கனிம சுரங்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மதுரை…
டெல்லி அடுத்த வருடம் நடைபெற உள்ள டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கடந்த 2020 ஆம்…
பெங்களூருவைச் சேர்ந்த 34 வயதான பொறியாளர் அதுல் சுபாஷின் மரணம் சமூக ஊடகங்களில் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மஞ்சுநாதா லேஅவுட் டெல்பினியம் ரெசிடென்சியில் தனியார் நிறுவனத்தில்…
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை அதானி முழுமை தலைவர் கெளதம் அதானி இன்று சந்தித்தார். தேவேந்திர பட்னாவிஸ் கடந்த வாரம் முதல்வராக பதவியேற்ற நிலையில் அதானி உடனான…
டெல்லி: ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட சஞ்சய் மல்கோத்ரா இன்று மத்திய ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக பொறுப்பேற்ற்றார். மத்திய ரிசர்வ் வங்கியின் 25-வது ஆளுநராக இருந்து…
டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாராளுமன்றம் முடக்கம் உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள்…
மும்பை ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்ட பாரத் ஜெயின் கோடீஸ்வர பிச்சைக்காரராக வலம்வருகிறார். 54 வயதாகும் பாரத் ஜெயின் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சை…
பெங்களூரு: பிரபல மென்பொருள் நிறுவனமான அசெஞ்சர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மென்பொருள் பொறியாளர் அதுல் சுபாஷ் என்பவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதுடன்,…
கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு எதிரான தனிப்பட்ட பழிவாங்கலுக்காக பிரிவு 498A தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி…
சிரியாவில் அதிபர் பஷர் அல்-அசாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் 75 இந்தியர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேறியதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.…