ஜம்மு-காஷ்மீர்: போதைப்பொருள் கடத்திய பாக்., ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்
ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லைக்கு அருகே போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.…