Category: இந்தியா

பீகாரில் ரயில் மறியல், முதல்வர் வீடு முற்றுகை, சாகும்வரை உண்ணாவிரதம் வலுக்கும் மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு

பீகார் அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து, தேர்வை ரத்து செய்ய கோரி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி…

379 அரிய உயிரினங்கள் பெங்களூரு விமான நிலையத்தில் பறிமுதல்… மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்டது…

மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 379 அரிய உயிரினங்கள் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளது. பச்சை பச்சோந்திகள், பேக்மேன் தவளைகள், ஆப்பிரிக்க ஆமைகள் மற்றும்…

தமிழ்நாட்டில் இடைநிற்றல் இல்லை: நாடு முழுவதும் 37 லட்சம் மாணவர்கள் பள்ளிகளில் இருந்து இடைநின்றுள்ளதாக மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 2023-–24-ம் கல்வி ஆண்டில் 37 லட்சம் மாணவ-மாணவிகள் பள்ளிகளில் இருந்து இடையில் நின்றிருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது. அதே வேளையில்…

நாளை மறுநாள் முதல் கர்நாடகாவில் பேருந்து கட்டண்ம் 15% உயர்வு

பெங்களுரு கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் பேருந்துகட்டணங்கள் 15% உயர்த்தப்பட உள்ளன. கர்நாடகாவில் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம், கர்நாடக அரசு போக்குவரத்து கழகம், கல்யாண கர்நாடக…

ரிசர்வ் வங்கிக்கு திரும்பிய 98% ரூ. 2000 நோட்டுகள்

மும்பை ரூ. 2000 நோட்டுக்களில் 98% ரிசர்வ் வங்கிக்கு திரும்பி விட்டனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பை தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால்…

சென்னை விமான நிலையத்தில் குடிவரவு அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை… ஜனவரி முதல் விரைவு குடிவரவு…

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஜனவரி மாதம் முதல் நம்பகமான பயணி திட்டத்தின் கீழ் விரைவு குடிவரவு அனுமதி தொடங்க உள்ளதாக தி இந்து நாளிதழை மேற்கோள்காட்டி…

2026 வரை மோடி ஆட்சி நீடிக்குமா? என்பது சந்தேகம் : சஞ்சய் ராவத்

மும்பை வரும் 2026 வரை மோடி ஆட்சி நீடிக்குமா என்பது சந்தேகம் என சஞ்சய் ராவ்த் தெரிவித்துள்ளார். சென்ற ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.…

40 ஆண்டுகளுக்கு பிறகு போபாலில் 377 டன் விஷவாயு கழிவுகள் இடமாற்றம்

போபால் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு போபாலில் 377 டன் விஷ வாயு கழிவுகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளுக்கு முன் மத்திய பிரதேசத்தின் போபால்…

சென்ற ஆண்டு திருப்பதி கோவில் உண்டியலில் ரூ. 1365 கோடி வசூல்

திருப்பதி கடந்த 2024 ஆம் ஆண்டு திருப்பதி கோவில் உண்டியல் மூலம் ரூ.1365 கோடி கிடைத்துள்ளது. தினந்தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான…

உத்தரப்பிரதேசத்தில் 44 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கோவில் திறப்பு

தவுலதாபாத் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 44 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கோவில்000 தற்போது திறக்கப்பட்டுள்ளது. பாஜக அரசு உத்தரபிரதேச மாநிலத்தில் மூடப்பட்டு கிடக்கும் கோவில்களை வழிபாட்டிற்கு திறக்கும் முயற்சியில் ஈடுபடுள்ளது.…