தமிழக ஆளுநர் – பிரதமர் மோடி சந்திப்பு
டெல்லி தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இன்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். தமிழக ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் மீண்டும்…
டெல்லி தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இன்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். தமிழக ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் மீண்டும்…
டெல்லி உச்சநீதிமன்றத்தில் தேர்தல் விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தம் குறித்து காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது தேர்தல் நடக்கும்போது வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படும் சிக்கல்களை, சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வாக்குப்பதிவு…
வங்கிக் கடனை திருப்பி செலுத்த கட்டாயப்படுத்தும் விதமாக கடன் வாங்கியவரின் புகைப்படத்தை வங்கிகள் வெளியிட முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. செம்பழந்தி வேளாண் மேம்பாட்டு கூட்டுறவு…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில், மத கலவரம் காரணமாக, 32 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட இந்து கோயில் தற்போது மீண்டும் பக்தர்கள் வழிபடும் வகையில் திறக்கப்பட்டு உள்ளது. இதற்கான…
தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமிக்கப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. இந்த தேர்வு முன் தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்றும் இதில்…
புவனேஸ்வர்: வாக்குப்பதிவு நாளுக்கும் இறுதி வாக்குப்பதிவுக்கும் இடையே இடையே 30% வித்தியாசம் இருப்பதாக, தேர்தல் ஆணையத்தில் ஒடிசா மாநிலத்தில் ஆட்சியை இழந்த பிஜுஜனதாதளம் குற்றம் சாட்டி மனு…
ஐதராபாத் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு புஷ்பா 2 பட வெளியீடு அன்று பெண் மரணம் அடைந்த வழக்கில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 5 ஆம் தேதி…
டெல்லி தேசிய மனித உரிமை ஆணைய தல்வராக முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ராமசுப்ரமணியன்சி தேசிய மனி0த உரிமைகள்…
டெல்லி ஜனவரி 8 ஆம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய பாஜக அரசு…
2019-ம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை அடுத்து மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயத் தேர்ச்சி…