Category: இந்தியா

வக்ஃப் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் முடிவு

டெல்லி: வக்ஃப் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது நாளை ( திங்கள்கிழமை) இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. வக்ஃப் திருத்தச் சட்டத்தின்…

பிரதமர் மோடி, அவரது தாயார் குறித்த ‘டீப்ஃபேக்’ வீடியோ! காங்கிரஸ்மீது வழக்கு பதிவு…

டெல்லி: பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரை இழிவுபடுத்தும் வகையில் AI உருவாக்கிய டீப்ஃபேக் வீடியோவுக்கு எதிராக டெல்லி போலீசார்FIR பதிவு செய்துள்ளனர். பாஜகவின் டெல்லி…

பட்டாசு தடை விஷயத்தில் இந்தியா முழுவதும் ஒரே கொள்கை தேவை! உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி கருத்து…

டெல்லி: ‘பட்டாசு தடை விஷயத்தில் இந்தியா முழுவதும் ஒரே கொள்கை தேவை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்து உள்ளார். டெல்லி-என்சிஆர்-ல் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை…

அமெரிக்காவில் மனைவி மற்றும் மகன் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை

டெக்சாஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டார். துணி துவைக்கும் இயந்திரம் தொடர்பான சண்டையில் இந்த கொலை நடந்ததாக…

டெல்லியைத் தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்… விசாரணை நிறுத்தம்…

டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கும் இதேபோல் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பம்பாய் உயர்…

நாளை மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி…

இம்பால்: பிரதமர் மோடி நாளை மணிப்​பூர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையொட்டி, அங்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் பலப்​படுத்​தப்​பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக…

பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற மறுக்கிறார் ராகுல் காந்தி! சிஆர்பிஎஃப் குற்றச்சாட்டு

டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற மறுக்கிறார் என அவருக்கு பாதுகாப்பு வழங்கி வரும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர். ராகுல்…

பிசியோதெரபிஸ்டுகள் டாக்டர்கள் என போட்டுக்கொள்ளலாம்! ஒரே நாளில் அறிவிப்பை மாற்றியது மத்தியஅரசு…

டெல்லி: இயன்முறை(பிசியோதெரபி) மருத்துவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் ‘டாக்டர்’ எனக் குறிப்பிடலாம் என்று மத்தியஅரசு ஏற்கனவே அறிவித்த நிலையில், திடீரென செப்டம்பர் 9ந்தேதி பிசியோதெரபிஸ்டுகள் டாக்டர்கள் என…

இலங்கையின் பருத்திதுறை மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா உதவி!

கொழும்பு: இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை இந்தியாவின் உதவியுடன் மேம்படுத்த இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ள அண்டை நாடான இலங்கைக்கு…

இந்தியாவின் 15வது துணை குடியரசு தலைவராக பதவியேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்…. வீடியோ

சென்னை: இந்தியாவின் 15வது துணை குடியரசு தலைவராக தமிழ்நாட்டைச்சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்றார். அவருக்கு குடியரசு தலைவர் முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவிப்…