Category: இந்தியா

ஹெல்மெட் அணியவில்லை என நடந்து சென்றவருக்கு அபராதம்

அஜய்கர் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்து சென்றவருக்கு ஹெல்மெட் அணியவில்லை என ரூ.300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுஷில் குமார் சுக்லா. என்பர் மத்திய பிரதேச மாநிலம் பன்னா…

இண்டியா கூட்டணியை கலைக்கலாம்: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கருத்து

டெல்லி: மக்களவை தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்ட இண்டியா கூட்டணியை கலைக்கலாம் என காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா கூறியுள்ளார். ஏற்கனவே ஆத்ஆத்மி, மம்தா, ஆர்ஜேடி உள்பட…

டெல்லியில் அடர்ந்த மூடுபனி: 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு…

டெல்லி: தலைநகர் டெல்லியில் நிலவும் கடும் மூடுபனி காரணமாக 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய விமான போக்குவரத்த துறை தெரிவித்து உள்ளது. டெல்லியின்…

ராகுல், பிரியங்காவை எமெர்ஜென்சி படம் பார்க்க அழைத்த கங்கனா ரணாவத்

டெல்லி கங்கணா ரணாவத் எமெர்ஜென்சி படம் பார்க்க ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை அழைத்துள்ளார். இமாசல பிரதேச மாநிலம் மண்டி தொகுதி பா.ஜ.க. எம்.பி.யும் நடிகையுமான…

 டெல்லி குடியரசு தின விழாவுக்கு 10000 பேர்அழைப்பு

டெல்லி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க 10000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் பங்கேற்பதை அதிகரிப்பதை மத்திய அரசு நோக்கமாக…

வரும் 13 ஆம் தேதி அன்று டெல்லியில் ராகுல் காந்தி பேரணி

டெல்லி வரும் 13 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் பேரணியில் ராகுல் காந்தி கலந்துக் கொள்கிறார்/. அடுத்த மாதம் (பிப்ரவரி) 5 aamதேதி 70 தொகுதிகளை கொண்ட…

மோடியை திருப்பதி விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரும் ரோஜா

திருப்பதி திருப்பதியில் 6 பேர் உயிரிழ்ந்தது குறித்து விசாரிக்க பிரதமர் மோடி ஏற்பாடு செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ரோஜா கேட்டுக் கொண்டுள்ளர். திருப்பதி கோவிலில்…

மகாகும்பமேளாவில் உத்தரப்பிரதேசத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி வருவாய் : யோகி 

லக்னோ மகாகும்பமேளாவில் உத்தரப்பிரதேச அரசு ரூ. 2 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். வருகிற 13-ந்தேதி முதல் பிப்ரவரி…

கொலையானதாக அறிவிக்கப்பட்டவர் 17 ஆண்டுகளுக்கு பின் உயிருடன் வருகை

ரோத்தஸ் சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் தற்போது உயிருடன் வந்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் பீகாரின் ரோத்தஸ் மாவட்டத்தில் திவாரியா…

முல்லை பெரியாறு அஅணை விவகாரத்தில் நிபுணர் குழுவை ஏன் அமைக்கவில்லை? மத்தியஅரசை விளாசிய உச்சநீதி மன்றம்…

டெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தேசிய அளவிலான நிபுணர் குழுவை ஏன் அமைக்கவில்லை என மத்தியஅரசை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. தமிழ்நாடு கேரளம் இடையே முல்லை…