நீங்கள் வாங்கும் பொருள்களில் இந்தியர்களின் வியர்வை இருக்க வேண்டும் – சுதேசி பொருட்களையே வாங்குங்கள்! பிரதமர் மோடி…
டெல்லி: சுதேசி என்ற மந்திரத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் தருணமாக பண்டிகைக்காலம் விளங்குகிறது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, நீங்கள் வாங்கும் பொருள்களில் இந்தியர்களின் வியர்வை இருக்கட்டும்…