Category: இந்தியா

இருமல் சிரப்-ஆல் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: காஞ்சிபுரம் மருந்து ஆலை உரிமையாளர் கைது

சென்னை: வடமாநிலங்களில் இருமல் மருந்து குடித்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், கோடம்பாக்கத்தில் தங்கியிருந்த கோல்ட்ரிப் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.…

PIN மறந்துவிட்டீர்களா? பிரச்சனை இல்லை — முகம் & கைரேகை மூலம் UPI பணப்பரிமாற்றம்!

இந்தியாவில் டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய தேசிய பணம் செலுத்தும் கழகம் (NPCI) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சேர்ந்து,…

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பயணத் தேதியை மாற்ற இந்திய ரயில்வே அனுமதி

இந்திய ரயில்வே, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் பயணத் தேதியை ஆன்லைனில் மாற்ற அனுமதிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இதற்கு எந்த கூடுதல் கட்டணமும் இல்லை. இந்த திட்டம்…

இரண்டுநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வருகை வந்தார் இங்கிலாந்து பிரதமர்…

மும்பை: பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று (புதன்கிழமை) இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணத்தைத் தொடங்கினார், இது ஸ்டார்மரின் முதல் இந்திய அதிகாரப்பூர்வ வருகை என்பது குறிப்பிடத்தக்கது.…

தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம் – காரணமென்ன ?

தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தில் விலை ஒரு சவரனுக்கு ரூ. 600 அதிகரித்து சவரன் ரூ. 90,400க்கும்…

பீகார் சட்டமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் தேர்தல் குழு இன்று டெல்லியில் ஆலோசனை

டெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் தேர்தல் குழு இன்று டெல்லியில் ஆலோசனை நடத்துகிறது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர். அதுபோல பாட்னாவில் தேசிய…

பிக்பாஸ் செட்டை இழுத்து மூட உத்தரவு! கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி

பெங்களுரு,: கர்நாடக மாநிலத்தில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான செட்டை உடனே இழுத்து மூட அம்மாநில அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும்…

₹60 கோடி மோசடி – நடிகை ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ராவிடம் 4 மணி நேரம் விசாரணை…

ரூ.60 கோடி மோசடி வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…

தேர்தலில் பீகார் மக்கள் புதிய அத்தியாயத்தை எழுதுவார்கள்! முதன்முதலாக தேர்தலில் போட்டியிடும் பிரசாந்த் கிஷோர் கருத்து…

பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலில் பீகார் மக்கள் புதிய அத்தியாயத்தை எழுதுவார்கள் என முதன்முதலாக தேர்தலில் களமிறங்க உள்ள ஜன்…

சபரிமலை வருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…

டெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சபரிமலை அய்யப்பனை தரிசிக்க கேரள மாநிலம் வருகை தருகிறார். இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஐப்பசி மாத பூஜைக்காக…