இருமல் சிரப்-ஆல் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: காஞ்சிபுரம் மருந்து ஆலை உரிமையாளர் கைது
சென்னை: வடமாநிலங்களில் இருமல் மருந்து குடித்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், கோடம்பாக்கத்தில் தங்கியிருந்த கோல்ட்ரிப் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.…