Category: இந்தியா

நாக்பூர் வன்முறை : முக்கிய குற்றவாளியின் வீடு புல்டோசர் மூலம் தகர்ப்பு

நாக்பூர் வகுப்புவாத கலவர வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஃபஹீம் கானுக்குச் சொந்தமான இரண்டு அடுக்கு மாடி வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டுள்ளது. நாக்பூர் நகர காவல்துறை…

அமெரிக்க நிறுவனமான ‘போயிங்’ இந்தியா கிளையில் 180 பணியாளர்களை நீக்கி நடவடிக்கை!

பெங்களூரு: அமெரிக்க நிறுவனமான ‘போயிங்’ விமான நிறுவனம், தனது இந்தியா கிளையில் 180 பணியாளர்களை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. உலகளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வரும் பிரபல…

ஏக்நாத் ஷிண்டேவை ‘துரோகி’ என்று நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா விமர்சித்ததை அடுத்து நிகழ்ச்சி நடந்த ஹோட்டல் சூறையாடப்பட்டது

ஸ்டாண்ட்-அப் காமெடியன் நடிகர் குணால் கம்ரா மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை ‘துரோகி’ என்று விமர்சித்தார். இந்த விவகாரம் பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் மீண்டும் ஒரு…

தீ விபத்தில் எரிந்த ரூபாய் நோட்டுகள் குறித்து எனக்கு தெரியாது – சதி ! டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா விளக்கம்

டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வர்மாவின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, ரூபாய்கள் கட்டுக்கட்டாக எரிந்துபோன விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இநத் நிலையில்,…

ஏப்ரல் முதல் வங்கிகளுக்கு சனிக்கிழமை விடுமுறையா ?

2025 ஏப்ரல் மாதம் முதல் அனைத்து வங்கிகளும் இனி வாரம் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்றும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை…

‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் சாப்ட்வேர் பொறியாளர்கள் பணிக்கு ஆபத்து! ஸ்ரீதர்வேம்பு

சென்னை: ‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் சாப்ட்வேர் பொறியாளர்கள் பணிக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஷோகோ (Zoho) நிறுவனர் ஸ்ரீதர்வேம்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். சமீபத்தில், அமெரிக்காவின் டல்லாஸில்…

ஐ பி எல் 2025 : சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை நேற்றைய ஐ பி எல் போட்டியில் சென்னை அணி 4 விக்கெடுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நேற்று முன் தினம் 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது…

வங்கதேசத்துக்கு நாக்பூர் வன்முறையில் தொடர்பு : சிவசேனா

மும்பை சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் நிருபம் நாக்பூர் வன்முரையில் வங்கதேசத்துக்கு தொடர்புள்ளதாக தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் கல்லறையை…

3.6 ரிக்டர் அளவில் லடாக்கில் நிலநடுக்கம்

லடாக் இன்று அதிகாலை லடாக்கில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது தெரிந்ததே. இன்று அதிகாலை…

தமிழக பக்தர் உள்ளிட்ட இருவரை பலி கொண்ட கோவில் தேர் விபத்து

ஆகேனக்கல் பெங்களூருக்கு அருகே நடந்த கோவில் தேரோட்டட்த்தில். தேர் சரிந்து விழுந்து தமிழக பக்தார் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகாவிற்கு உட்பட்ட ஹுஸ்கூருவில்…