Category: இந்தியா

இந்தியர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் கொண்டு செல்லும் ‘ஆள்கடத்தல்’ மையமான குஜராத்

இந்தியாவிலிருந்து கனடா வழியாக அமெரிக்காவிற்கு சட்டவிரோத குடியேற்றம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு அமெரிக்க எல்லையில் 14,000க்கும் மேற்பட்ட இந்திய குடியேறிகள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க மதிப்பீடுகளின்படி,…

ரயில்வே தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து 26 பேரை கைது செய்த சிபிஐ

முகல்சராய் முகல்சராய் பகுதியில் நடந்த ரயில்வே தேர்வில் வினாத்தாள் கசிந்ததால் 26 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. நேற்று உத்தர பிரதேசத்தின் முகல்சராய் பகுதியில், கிழக்கு மத்திய…

மும்பை உயர்நீதிமன்றம் செபி முன்னாள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க தடை

மும்பை மும்பை உயர்நீதிமன்றம் செபி முன்னாள் தலைவர் மாதவி பூரி புச் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்துள்ளது. கடந்த 1994 ம் ஆண்டு நடந்த பங்குப்…

₹750 கோடி முதலீட்டில் உ.பி.யில் புதிய மதுபான ஆலை… வடமாநிலங்களில் நிகழும் சமூக மாற்றத்தை குறி வைத்து UB Group முடிவு…

உத்தரபிரதேசத்தில் ₹750 கோடி முதலீட்டில் ஒரு புதிய மதுபான ஆலையை அமைக்க யுனைடெட் ப்ரூவரீஸ் லிமிடெட் திட்டமிட்டுள்ளது. வட இந்தியாவில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதை…

பெருமாளுக்கு கோயில் கட்ட இலவச நிலம் வேண்டும்… திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஆந்திரா கடிதம்

திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளுக்கு இந்தியாவின் அனைத்து மாநில தலைநகரிலும் கோயில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து இந்த…

கூகுள் மேப் பார்த்து கொண்டு கார் ஓட்டிச் சென்ற ஸ்டேஷன் மாஸ்டர் 30 அடி பாதாள சாக்கடைக்குள் விழுந்ததால் பலி

உ.பி. மாநிலம் நொய்டாவில் கூகுள் மேப் பார்த்து கொண்டு கார் ஓட்டிச் சென்ற ஸ்டேஷன் மாஸ்டர் 30 அடி பாதாள சாக்கடைக்குள் விழுந்ததால் பலியானார். டெல்லி மண்டவாளி…

சாலையில் பிறந்த நாள் கொண்டாடிய பாஜக மேயர் மகன்.கைது

ராய்ப்பூர் நடுச்சாலையில் பிறந்த நாள் கொண்டாடிய ராய்ப்பூர் நகர பாஜக மேயரின் மகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜகவை சேர்ந்த மீனாள் சவுபே சத்தீஷ்கார்…

நீரிழிவு மற்றும் கிருமிகளுக்கான 145 மருந்துகள்.தரமற்றவை : மத்திய அரசு

டெல்லி நீரிழிவு மற்றும் கிருமி தொற்றுகளுக்கன 145 மருந்துகள் தரமற்ற்வை என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை, மருந்துகளையும் மத்திய…

EPIC குளறுபடி : ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித்துவமான EPIC எண் ஒதுக்கப்படுவதை உறுதி செய்யும் என்ற அறிக்கை மூலம் தவறை ஒத்துக்கொண்ட ECI

வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பான விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித்துவமான வாக்காளர் அடையாள (EPIC) எண் ஒதுக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்ற அறிக்கை…

ரூ.611 கோடி விதி மீறல்: பேடிஎம் நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

டெல்லி: ரூ.611 கோடி பரிமாற்றத்தில் விதிமீறல் செய்துள்ளதாக எழுந்த புகாரின்பேரில், அமலாக்கத்துறை பேடிஎம்முக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக கு Paytm நிறுவனம் சிக்கலில் உள்ளது;…